මොනරාගල දිස්ත්රික්කයේ 2019 වර්ෂයේ අ.පො.ස.(සා/පෙළ) හා අ.පො.ස.(උ/පෙළ) විශිෂ්ඨ ලෙස සමත්වූ දරුවන් සඳහා ශිෂ්යත්ව ප්රදානය කිරීමේ වැඩසටහනක් මොනරාගල පුස්තකාල ශ්රවණාගාරයේ දී පවත්වන ලදී.
සිංහල හා දෙමළ මාධ්යයෙන් අ.පො.ස. සාමාන්ය පෙළ විභාගයේ A සාමාර්ථ 9 ලබා ගත් පාසල් 25ක සිසුන් 94ක් ට ශිෂ්යාධාර එක් සිසුවෙකුට රු.10,000.00 බැගින් ලබාදීම සිදු කරනු ලැබීය. එම සිසුන්ට විෂයානුබද්ධ කාර්යක්ෂමතාව අනුව වසර දෙකකදී රු.20,000.00 ක් ලබාදීමට නියමිතය.
එමෙන්ම අ.පො.ස. උසස් පෙළ විභාගයේ දිස්ත්රික් කුසලතාවයේ අනුපිළිවෙල මත විෂය ධාරා මට්ටමින් නව සහ පැරණි නිර්දේශ යටතේ විශ්ව විද්යාල සුදුසුකම් ලැබූ පළමු සිසුන් පස් දෙනාට, සිංහල හා දෙමළ මාධ්යයෙන් විෂය ධාරාවන් හයකින් සිසුන් 58 දෙනකු සඳහා එක් සිසුවෙකුට අධ්යාපන වාරයක් සඳහා රුපියල් රු.10,000.00 බැගින් විශ්ව විද්යාල අධ්යාපනය නිම වන තෙක් ලබාදීම සිදු කරනු ලැබේ.
මෙම අවස්ථාවට කාබනික පොහොර නිෂ්පාදන, ප්රවර්ධන හා සැපයුම් නියාමන සහ වී හා ධාන්ය, කාබනික ආහාර, එළවළු, පලතුරු, මිරිස්, ළූණු හා අර්තාපල් වගා ප්රවර්ධන, බීජ නිෂ්පාදන හා උසස් තාක්ෂණ කෘෂිකර්ම රාජ්ය අමාත්ය ගරු ශෂීන්ද්ර රාජපක්ෂ මහතා, පාර්ලිමේන්තු මන්ත්රී ගරු කුමාරසිරි රත්නායක මහතා, ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී.විජේරත්න මහතා, පළාත් අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් සන්ධ්යා අඹන්වල මහත්මිය ඇතුළු නිළධාරීන් පිරිසක් සහභාගි විය.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சா/த மற்றும் க.பொ.த. உ/த பரீட்சைகளில் சிறப்பு சித்திபெற்ற மொனராகலை மாவட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மொனராகலை நூலக கேப்போர்கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திபெற்ற 25 பாடசாலைகளைச் சேர்ந்த 94 மாணவர்களுக்கு 10,000.00 வீதம் வழங்கப்பட்டது. குறித்த மாணவர்களின் இரு கல்வி வருடத்திற்காக ரூபாய். 20,000.00 வழங்கப்படவுள்ளது.
அதேவேளை க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் பிரிவு வாரியாக மாவட்ட தகுதியின் அடிப்படையில் புதிய மற்றும் பழைய பரிந்துரைகளின் கீழ் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் ஐந்து மாணவர்கள், சிங்கள மற்றும் தமிழ் மொழி ஆறு பிரிவுகளிலும் மாணவர்கள் 58 பேருக்கு வருடத்திற்கு 10,000.00 வீதம் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. மேலும் குறித்த மாணவர்களின் பல்கலைக்கழக கல்வி நிறைவடையும் வரை (4ஆண்டுகள்) குறித்த தொகை வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ சஷீந்திர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.