සෞඛ්ය ක්ෂේත්රයේ ඉදිරි වැඩපිළිවෙල ශක්තිමත් කිරීම අරමුණු කරගෙන සෞඛ්ය අමාත්යංශය විසින් සංවිධානය කරනු ලැබූ පළාත් සෞඛ්ය සමුළුව ඊයේ දින (06) නාරාහෙන්පිට ජාතික රුධිර පාරවිලයන මධ්යස්ථානයේ ශ්රවණාගාරයේදී සෞඛ්ය අමාත්ය ආචාර්ය කෙහෙලිය රඹුක්වැල්ල මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්විණි.
මෙහිදී මධ්යම රජයේ රෝහල් පද්ධතියත් පළාත් සභා යටතේ පවතින රෝහල් පද්ධතියත් අතර අන්තර් සම්බන්ධතාවය ඉහළ නැංවීමට ගත හැකි ක්රියාමාර්ග, විශේෂඥ වෛද්ය, වෛද්ය, හෙද අනෙකුත් කාර්ය මණ්ඩල අවශ්යතාවය ආශ්රිත ගැටළු, සෞඛ්ය අමාත්යාංශය සහ පළාත් සභා අතර මනා සම්බන්ධතාවයක් පවත්වාගැනීම, භෞතික සම්පත් ආශ්රිත ගැටළු, අතිකාල ගෙවීම, ස්ථානමාරුවීම් ලබාදීම්, සෞඛ්ය කාර්ය මණ්ඩල සදහා පුහුණු වැඩමුළු පැවැත්වීම, ඖෂධ මිලදී ගැනීම, අත්යාවශ්යම සේවාවන් සදහා සිදු කරනු ලබන කොන්ත්රාත් පදනම මත බඳවා ගැනීම්, සෞඛ්ය කාර්යමණ්ඩල රාජකාරිමය ගැටළු නිරාකරණය, කාර්ය මණ්ඩල අනුමත කරගැනීම සහ පළාත් ආයුර්වේද කොමසාරිස්වරු පත්කිරිම් වැනි ගැටළු රැසක් පිළිබදව සාකච්ඡා සිදු කෙරිණි.
මෙම සමුළුව සඳහා පළාත් ආණ්ඩුකාරවරුන්, ප්රධාන ලේකම්වරුන්, පළාත් සෞඛ්ය අමාත්යංශ ලේකම්වරුන්, පළාත් සෞඛ්ය සේවා අධ්යක්ෂ වරුන් මෙන්ම සෞඛ්ය අමාත්යංශයේ ඉහළ නිලධාරීන් රැසක් එක්ව සිටියහ.
சுகாதாரத் துறையில் எதிர்கால வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண சுகாதார மாநாடு நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய இரத்த மத்தியஸ்தான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது, மத்திய அரச வைத்தியசாலை அமைப்புக்கும் மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலை அமைப்புக்கும் இடையிலான தொடர்பை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள், சுகாதார அமைச்சுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையில் நல்லுறவைப் பேணுதல், பௌதீக வளங்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள், மேலதிக கொடுப்பனவுகள், இடமாற்றங்கள் வழங்குதல், சுகாதார ஊழியர்களுக்குப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துதல், மருந்து கொள்வனவு, ஒப்பந்த அடிப்படையில் அத்தியாவசிய சேவைகளுக்கான ஆட்சேர்ப்பு, சுகாதார ஊழியர்களின் கடமை பிரச்சினைகளுக்கான தீர்வுகள், மாகாண ஆயுர்வேத ஆணையாளர் நியமனம் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்த மாநாட்டில் மாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.