සභිකයින් නොමැති අවස්ථාවලදී පළාත් පාලන ආයතනයන්හි කාර්යභාරය හා ඒවායේ කටයුතු පිළිබඳව සාකච්ඡාවක් අද දින ඌව පළාත් ප්රධාන ලේකම් කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙහිදී සභා අනුමැතිය ඇතිව ක්රියාත්මක වන සාම්ප්රදායික වැඩ කටයුතු දිගටම ක්රියාත්මක කරගෙන යාම හා ගැටලු ඇති නොවන පරිදි ඉතිරි වැඩ කටයුතු කරගෙන යාමට අවශ්ය ක්රියාමාර්ග, ඒ සම්බන්ධව බලපාන නීති රීති හා රෙගුලාසි පිළිබඳව උපදෙස් ලබා දුන්නෙමි.
තවද ආදායම් ඉපයීම හා කළමනාකරණය, කසළ කළමනාකරණය සහ ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටුව ශක්තිමත් කරමින් ඒ හරහා ජනතාවට උපරිම සේවයක් ලබා දීමට අවශ්ය පහසුකම් ලබාදීම පිළිබඳව අදාළ නිලධාරීන්ට උපදෙස් ලබා දුන්නෙමි.
මෙම අවස්ථාව සදහා ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී. විජයරත්න මහතා, ඌව පළාත් අධ්යාපන ලේකම් සහ වැඩ බලන්න පළාත් පාලන කොමසාරිස් එච්.එම්. නන්දසේන මහතා, නියෝජ්ය කොමසාරිස්වරුන්, සහකාර කොමසාරිස්වරුන්, නාගරික කොමසාරිස්වරුන්, සභා ලේකම්වරුන් ඇතුළු පළාත් පාලන දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන් එක්ව සිටියහ.
உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் வகிபாகம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்றைய தினம் ஊவா மாகாண பிரதான செயலாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன் போது, மன்றத்தின் அனுமதியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பாரம்பரிய பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்தல் மற்றும் எவ்விதப் பிரச்சினைகளும் ஏற்படாதவாறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தேவையான நடைமுறைகள், அது தொடர்பில் காணப்படும் சட்ட திட்டங்கள் தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் வருவாய் உருவாக்கம் மற்றும் மேலாண்மை, கழிவு நிர்வாகம், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவைப் பலப்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும் உரிய அதிகாரிகளுக்கு இதன்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஊவா மாகாண கல்விச் செயலாளரும் பிரதி உள்ளூராட்சி ஆணையாளருமான எச்.எம்.எம். நந்தசேன, பிரதி ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், மாநகர ஆணையாளர்கள், மன்றச் செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.