විදුහල්පති iii වන ශ්රේණියට බඳවා ගැනීමේ තරඟ විභාගයෙන් සමත් වු නව විදුහල්පතිවරුන් 451 දෙනෙකුට ඌව පළාතේ පාසල් වෙත පත් කිරීමට අදාළ පත්වීම් ලිපි ප්රධානය කිරීම අද 06 දින බදුල්ල පුස්තකාල ශ්රවණාගාරයේදි සිදුවිය,
පළාතේ පාසල් වල සේවය කළ වැඩ බලන විදුහල්පතිවරුන් හා ගුරුවරුන් විදුහල්පති තරග විභාගයට ඉදිරිපත්ව, එයින් තේරි පත්වු සිංහල මාධ්ය 363ක් සහ දමිල මාධ්ය 88 දෙනෙකුට විදුහල්පති තනතුරේ ලිපි ප්රධානය කිරීම මෙහිදි සිදුවිය.
මෙම අවස්ථාවට ප්රාථමික කර්මාන්ත රාජ්ය අමාත්ය චාමර සම්පත් දසනායක මැතිතුමා, අධ්යාපන රාජ්ය අමාත්ය අරවින්ද් කුමාර් මැතිතුමා , බදුල්ල දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රි සුදර්ශන දෙනිපිටිය මැතිතුමා, පළාත් ප්රධාන ලේකම් දමයන්ති පරණගම මහත්මිය, ඌව පළාත් අධ්යාපන ලේකම් ගාමිණි මහින්දපාල ජෝපියස් මහතා ඇතුළු නිළධාරීන් සහභාගි විය.
அதிபர் தரம் iii ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 451 புதிய அதிபர்களை, ஊவா மாகாண பாடசாலைகளுக்கு நியமிப்பது தொடர்பிலான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 06 ஆம் திகதி பதுளை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றிய பதில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த அதிபர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியதோடு, அதில் சிங்கள மொழி மூலமும் 363 பேரும், தமிழ் மொழி மூலமும் 88 பேரும் அதிபர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்வில் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக, கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்சன தெனிபிட்டிய, ஊவா மாகாண பிரதம செயலாளர் தமயந்தி பரணகம, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.