ඉදිවෙමින් පවතින වැලිමඩ මූලික රෝහලේ හදිසි ප්රතිකාර ඒකකයේ අඩුපාඩු, සනීපාරක්ෂ පහසුකම්, වෛද්ය උපකරණ සහ වෙනත් ගැටලු පිළිබඳ සොයා බැලීම සඳහා එහි ක්ෂේත්ර චාරිකාවක නිරත වුනි.
මෙම ගොඩනැගිල්ලේ ඉදිකිරීම් කටයුතු එළඹෙන නොවැම්බර් මාසයේදී අවසන් කිරීමට සැලසුම් කර ඇති අතර, ඉදිරි මාස තුන සදහා වන ඉදිකිරීම් කටයුතු පිළිබඳ ප්රගති වාර්තාවක් ඉදිරිපත් කිරිමටත් අදාළ පාර්ශව වෙත දැනුම් දෙන ලදී.
මෙම නව ගොඩනැගිල්ලේ හදිසි ප්රතිකාර ඒකකය, හදිසි අනතුරු සේවා අංශය, ලේ බැංකු සේවාවන් පවත්වාගෙන යාමට අපේක්ෂා කරන ලදී.
මෙම අවස්ථාවට පළාත් සෞඛ්ය අමාත්යංශයේ ලේකම් ආර්. එම්. දයානන්ද රත්නායක, වැලිමඩ ප්රාදේශීය ඉංජිනේරු කාර්යාලයේ නිලධාරීන් ඇතුළු රජයේ නිලධාරීන් එක්ව සිටියේය.
நிர்மாணிக்கப்பட்டு வரும் வெலிமடை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் குறைநிறைகள், சுகாதார வசதிகள், வைத்திய உபகரணங்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து ஆராயக் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டேன்.
இக்கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது, இதற்கமைய அடுத்த மூன்று மாதங்களுக்கான நிர்மாணப் பணிகள் குறித்த முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினேன்.
இப்புதிய கட்டிடத்தில், அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்துப் பிரிவு, இரத்த வங்கி சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர். எம். தயானந்த ரத்நாயக்க, வெலிமடை பிரதேச பொறியாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.