ප්රබුද්ධ සංස්කෘතික පදනම සහ බදුල්ල මහ නගර සභාව විසින් සංවිධානය කරන ලද වාර්ෂික ‘ බදුලු පොත් වසන්තය’ පොත් ප්රදර්ශනයේ සමාරම්භක උත්සවය අද දින බදුල්ල සේනානායක උද්යානයේදි පවත්වන ලදී.
මෙම පොත් ප්රදර්ශනය අද (24) දින සිට 30 වැනිදා දක්වා සෑම දිනකම පෙරවරු 9.00 සිට රාත්රී 9.00 දක්වා බදුල්ල සේනානායක උද්යානයේදී පැවැත්වේ.
දිවයිනේ ප්රමුඛතම පොත් ප්රකාශකයින්ගේ සහභාගීත්වයෙන් පැවැත්වෙන මෙම සිංහල, දෙමළ හා ඉංග්රීසි පොත් ප්රදර්ශනයේදී එම අලෙවිසල් මගින් මිලට ගන්නා පොත් සඳහා විශේෂ වට්ටම් ලබාගත හැකිය.
මෙම අවස්ථාවට බදුල්ල නගරාධිපති ඩබ්ලිව්.ඩී. ප්රියන්ත අමරසිරි මහතා ඇතුළුව නිළධාරීන් පිරිසක් සහභාගි විය.
‘பிறபுத்த’ கலாச்சார அறக்கட்டளை மற்றும் பதுளை மாநகர சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் வருடாந்த ‘பதுளை புத்தக வசந்தம்’ புத்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று பதுளை சேனநாயக்க பூங்காவில் இடம்பெற்றது.
இந்த புத்தகக் கண்காட்சி இன்று (24) முதல் 30 ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பதுளை சேனநாயக்க பூங்காவில் நடைபெறவுள்ளது.
முன்னணி புத்தக வெளியீட்டாளர்களின் பங்கேற்றளுடன் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களைக் கொள்வனவு செய்யும்போது விசேட தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் பதுளை நகர மேயர் டபிள்யூ.டி. பிரியந்த அமரசிறி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.