ලෝක සංචාරක දින ජාතික සැමරුම් උත්සවය ඊයේ දින (27) හපුතලේ කැලිබන් කොටේජ්හි දී පවත්වන ලදී.
1970 වර්ෂයේ එක්සත් ජාතීන්ගේ ලෝක සංචාරක සංවිධානය විසින් ලෝක සංචාරක දිනය ප්රකාශයට පත්කර තිබෙන අතර එතැන් පටන් සෑම වර්ෂයකම සැමරුම් උත්සව පැවැත්වේ.
සාමුහික සංවර්ධනය වෙනුවෙන් ‘සංචරණය’ යන තේමාව යටතේ සංචාරක දිනය පැවැත්විය. මෙහිදි ශ්රී ලංකා ටෙලිකොම් ආයතනය සමග ඌව පළාත් සභාව ඌවේ සංචාරක කර්මාන්තයේ ප්රගමනයට අවශ්ය ව්යපෘති රැසක් ක්රියාත්මක කිරීම සදහා ගිවිසුමකට අත්සන් තැබීය.
ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී.විජේරත්න මහතා සහ ශ්රී ලංකා ටෙලිකොම් ආයතනයේ ප්රධාන විධායක නිළධාරී කිත්ති පෙරේරා මහතා ගිවිසුමට අත්සන් තැබීය.
එමගින් විදේශීය සංචාරකයින්ට ඌවේ සංචාරක කර්මාන්තය පිලිබද දැනුම ඇතුලුව සියලුම අවශ්ය පහසුකම් සැපයිමට කටයුතු කර තිබෙන අතර ඒ සදහාම වෙන්වූ වෙබ් අඩවියක්ද පවත්වාගෙන යනු ලබයි.
මෙම උත්සව අවස්ථාවට පැමිණ සිටි හොටල් හිමිකරුවන්ට හා සංචාරක ක්ශේත්රය නියෝජනය කර පැමිණ සිටි ආරාධිතයින්ට සංචාරක කර්මාන්තය පිළිබදව දේශනයක්ද පැවැත්විය.
සංචාරක අමාත්යාංශය, ඌව පළාත් සභාවේ සංචාරක අමාත්යාංශය, සංචාරක සංවර්ධන අධිකාරිය, ශ්රී ලංකා ටෙලිකොම් ආයතනය, ඌව වෙල්ලස්ස විශ්ව විද්යාලය එක්ව උත්සවය සංවිධානය කර තිබිණ.
මෙම අවස්ථාවට බදුල්ල දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රි සුදර්ශන දෙනිපිටිය මෙතිතුමා, පළාත් ප්රධාන ලේකම් පී.බී.විජේරත්න මහතා, සංචාරක අමාත්යාංශයේ ලේකම් එස්.හෙට්ටිආරච්චි මහතා, දිස්ත්රික් ලේකම් දමයන්ති පරණගම මහත්මිය, පළාත් සංචාරක අමාත්යාංශයේ ලේකම් නිහාල් ගුණරත්න මහතා ඇතුලු නිළධාරීන් සහභාගි විය.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சுற்றுலா தின விழா நேற்று (27) ஹப்புத்தலையில் நடைபெற்றது.
உலக சுற்றுலா தினம் ஐக்கிய நாடுகள் சபையால் 1970 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் குறித்த தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவருகிறது.
‘ஒன்றுபட்ட அபிவிருத்திக்காக சுற்றுலா’ என்ற தலைப்பில் இம்முறை சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ லங்கா டெலிகாம் உடன் இணைந்து ஊவா மாகாணத்தில் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்குத் தேவையான பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகாம் நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா ஆகியோர் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
இதன்மூலம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை ஊவா சுற்றுலாத் துறை தொடர்பிலான தகவல்கள் அடங்கிய பிரத்தியோக இணையத்தளம் ஒன்றும் இயக்கப்படவுள்ளது.
இந்த கொண்டாட்ட நிகழ்வில் சுற்றுலாத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட விருந்தினர்களுக்குச் சுற்றுலாத் துறை குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன.
சுற்றுலா அமைச்சு, மாகாண சுற்றுலா அமைச்சு, சுற்றுலா மேம்பாட்டு ஆணையம், ஸ்ரீ லங்கா டெலிகாம் மற்றும் ஊவா வெல்லஸ்ஸா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன தேனிபிட்டிய, ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம, மாகாண சுற்றுலா அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்தன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.