මිලාද් – උන් – නබි දින සුභ පැතුම් පණිවිඩය
මිහිමත ත්යාගවන්තයකු ලෙස බිහි වූ උතුම් නබිනායකතුමාගේ ජන්ම දිනය අදට යෙදී තිබේ.
තීරණාත්මක කාලවලදී වුවද දෙවියන් මත තබන ලද අචල විශ්වාසය සමග රැඳමින් නොසැලී අභියෝගයන්ට මුහුණ දිය යුතුය යන උතුම් වූ නබි නායකතුමාගේ පරමාදර්ශය යළිත් මතක් කරමින් එය මානව සමාජය යහමඟට යොමුකිරීමේ උත්කෘෂ්ඨ අවස්ථාවක් ලෙස අගය කල යුතුය.
එකල සමාජයට ඉස්ලාම් දහම පිළිබඳ පණිවිඩය ඉදිරිපත් කිරීමේදී නබි නායකතුමා ලද කටුක අත්දැකීම් සුළුපටු නොවේ. එවන් මොහොතක වුවද ඉවසිම හා නිහඩතාවය එතුමාගේ තියුණු ආයුධ විය. අවසානයේ දෙවියන් වහන්සේ ඔහුට විජයග්රහණය ලබා දුන්නේය. එම විජයග්රහණය හරහා මිහිමත විශාල වෙනසක් ඇති කළ යුග පුරුෂයා ලෙස නබිතුමන් සමාජයේ දිදුලන්නට විය.
අල්කුරානය පසුබිම් කරගත් සමාජයක් මෙලොවට දායාද කර දුන් උතුම් වූ එතුමාගේ අමිල මෙහෙවරට අනුගත වී සද්ක්රියාවන් වල යෙදිය යුතුය යන්න දෑත් එක්කර මෙදින ප්රාර්ථනා කර ගනිමු.
එතුමාගේ ආයුකාලය පුරාම මානව සංහතියේ යහපත උදෙසා අනුගමනය කල යහපත් ක්රියාවන් හා ගුණාංග වෙනත් කාලවලට වඩා වත්මන් සමාජ සුභ සිද්ධිය උදෙසා ඉදිරියට ගෙනයාම වඩාත් උචිත වනු නොඅනුමානය.
ඒ.ජේ.එම්. මුසම්මිල්
ඌව පළාත් ආණ්ඩුකාරවර
மீலாத் தின செய்தி
அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினம் இன்றாகும்.
நெருக்கடியான காலக்கட்டங்களில் இறை நம்பிக்கையுடனும், சகிப்புத் தன்மையுடனும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதற்கு நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் முன்மாதிரிகளை இன்றைய தினம் மீளவும் நினைவூட்டிப் பார்ப்பது எமது மனிதகுல சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாக நாம் பார்க்கின்றோம்.
அன்றைய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை அவர் முன்வைத்தபோது அவர் எதிர்கொண்ட துன்பதுயரங்களை சொல்லி முடிக்க முடியாது. இருந்தபோதிலும் பொறுமையையும், அமைதியையும் அவர்கள் கடைபிடித்தார்கள். இறுதியில் இறைவன் வெற்றியை வழங்கினான். அதன் ஊடாக உலகிலே பாரிய மாற்றத்தை உருவாக்கிய ஒரு மனிதப்புனிதராக அவர் விளங்கினார்.
அல்குர்ஆனிய சமூகமொன்றை இவ்வுலகில் உருவாக்கி விட்டுச்சென்ற அண்ணலாரின் பணிகளை எமது வாழ்வில் கடைபிடித்து நடப்பதற்கு இன்றைய நந்நாளில் இருகரமேந்தி பிரார்த்திப்போம்.
அவர்களின் வாழ்நாள் முழுவதும் மனிதகுல நலனைக் கருத்திற்கொண்டு கடைபிடித்து வந்த குணாம்சங்களை, ஏனைய காலங்களை விடவும் தற்போதைய சூழ்நிலையிலேயே சமூக நலனை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்துவது பொருத்தமானதாக அமையும்.
ஏ.ஜே.எம். முஸம்மில்
ஊவா மாகாண ஆளுநர்