ශ්රී ලංකා ගමනාගමන මණ්ඩලයේ සහ පළාත් ප්රවාහන සේවා අධිකාරියේ පවතින බස් රථ ධාවනය කිරීමේ සහ බස් නැවතුම්පොළවල මතුවී ඇති ගැටලු පිළිබඳ සාකච්ඡාවක් ඌව පළාත් සභා ශ්රවණාගාරයේ දී පවත්වන ලදී.
මෙහිදී ඒකාබද්ධ කාලසටහන් ක්රියාත්මක වන මාර්ගයෙහි නියමිත වේලාවට ධාවනය වීමට නියමිත පෞද්ගලික බස්රථ නොමැති වේලාවක බස් රථයක් යෙදීමේදී මතුවන ගැටලු සම්බන්ධයෙන් සාකච්ඡා කළ අතර, අදාල මාර්ගයෙහි මාර්ග බලපත්ර සහිත වෙනත් බස් රථයක් යෙදීමට අවශ්යය පියවර ගන්නා ලෙස නිලධාරීන්ට උපදෙස් ලබා දුන්නෙමි.
එමෙන්ම බස් රථ වලට මාර්ග බලපත්ර ලබා දීමේදී මතුව ඇති ගැටලු සම්බන්ධයෙන්ද අවධානය යොමු වූ අතර, ඒ සම්බන්ධව සොයා බලා ගැටලුකාරී තත්ත්වයන් ඇති නොවන පරිදි ක්රියා කිරීමට උපදෙස් ලබා දුන්නේය.
තවද, බස් රථ ධාවනය වන කාල සටහන්, රටේ මේ වන විට පවතින තත්වය මත බස් රථය තුළ ගමන් කිරීමේදී සෞඛ්ය ආරක්ෂිත නොවන අන්දමේ හැසිරීම් මෙන්ම බස් නැවතුම් පොළවල මේ වනවිට පවතින විවිධ ගැටලු, බස් රථ ධාවනය වන මාර්ග වල පවතින අබලන් තත්ත්ව ඇතුලු පළාත් පොදු ප්රවාහනය තුළ පවතින ගැටලු සම්බන්ධයෙන්ද වැඩිදුරටත් සාකච්ඡා කරන ලදි.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, නියෝජ්ය ප්රධාන ලේකම් (පාලන) ආර්.එච්.සී. ප්රියන්ති මහත්මිය, පළාත් ක්රීඩා හා ප්රවාහන අමාත්යාංශයේ ලේකම් නිහාල් ගුණරත්න මහතා, පළාත් මගී ප්රවාහන අධිකාරියේ සාමාන්යාධිකාරී ඩී. බී. ආනන්ද කරුණානායක මහතා හා මගී ප්රවාහන අධිකාරියේ සභාපති කේ.සුසිල් කුමාර මහතා ඇතුළු ඩිපෝ කලමණාකාරවරුන් පිරිසක් එක්ව සිටියහ.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மாகாண போக்குவரத்து அதிகார சபையில் நிலவும் பேருந்து போக்குவரத்து, பேருந்து தரிப்பிடங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஊவா மாகாண சபை கேப்போர்கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது ஒருங்கிணைந்த அட்டவணைகள் கீழ் இயக்கப்படும் வீதிகளில், குறித்த நேரத்திற்கான தனியார் பேருந்து இயங்காத நிலையில், வேறொரு பேருந்தைச் சேவையில் ஈடுபடுத்தும் போது எழும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டத்துடன், குறித்த வீதிக்கான சாலை அனுமதிப்பத்திரம் பெற்ற வேறு ஒரு பேருந்தைச் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.
அத்துடன் பேருந்துகளுக்கான சாலை அனுமதிப்பத்திரம் வழங்கும் விதத்தில் எழும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் கண்டறிந்து பிரச்சினைகள் ஏலாதவண்ணம் நடவடிக்கைகளை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஆலோசனை வழங்கினேன்.
மேலும் பேருந்து பயண நேரசூசி, நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொள்ளாது பேருந்தினுள் சுகாதாரமற்ற முறையில் நடந்துகொள்வது, பேருந்து தரிப்பிடங்களில் உள்ள பிரச்சினைகள், பேருந்துகள் பயணிக்கும் வீதிகளில் காணப்படும் சேதங்கள் உட்பட பொதுப் போக்குவரத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, பிரதி பிரதான செயலாளர் (திட்டமிடல்) ஆர்.எச்.சீ. பிரியந்தி , மாகாண விளையாட்டு மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்தன, மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் மேலாளர் திரு டீ.பீ. ஆனந்த கருணாநாயக்க, பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் திரு கே.சுசில் குமார உள்ளிட்ட டிப்போ மேலாளர்கள் கலந்து கொண்டனர்.