බදුල්ල පස්සර ප්රධාන මාර්ගයේ ඌව වෙල්ලස්ස විශ්ව විද්යාලයේ යාබදව ඉදිකළ බදුල්ල ප්රාදේශීය සභාවට අයත් හෙළ බොජුන් හල හා බහු සන්නිවේදන මධ්යස්ථානය (කොමියුනිකේෂන්) අද දින ජනතා අයිතියට පත් කරන ලදී
ප්රදේශය ජනතාව සහ ඌව විශ්ව විද්යාලයේ ආචාර්ය මණ්ඩලය ඇතුළු ශිෂ්ය ශිෂ්යාවන්ගෙන් ඉල්ලීමකට අනුව, නිරෝගිමත් පරපුරක් බිහිකිරීම උදෙසා පාන්පිටි, රසකාරක හා වස විසෙන් තොර දේශීය සාම්ප්රධායික ආහාර රටාවකින් යුක්ත පිරිසිදු ආහාර වේලක් රස විඳීමට හැකිවන පරිදි පිහිටා ඇති මෙම හෙල බොජුන් හල තුළින්, දරිද්රතාවය පිටු දැකීම සහ කාන්තා අභිවෘද්ධිය ඉහළ නැඟීමේ රජයේ ප්රතිපත්තියට අනුව අඩු ආදායම්ලාභි පවුල්වල කාන්තාවන් විසි දෙදෙනෙක් සඳහා නව රැකියා අවස්ථා ලැබී ඇත.
ප්රාදේශීය සභාව ශක්තිමත් කිරීමේ වැඩසටහන සහ ප්රාදේශීය සංවර්ධන සහය ව්යාපෘතිය (LDSP) මගින් මිලියන 20 ක වියදමින් ඉදිකළ මෙම ව්යාපෘතිය ප්රාදේශීය සභාවට නව ආදායම උත්පාදන මාර්ගයක් ලෙසත් සඳහන් කල හැක.
එම අවස්ථාවට වරාය නාවික හා ගුවන්සේවා ඇමති නිමල් සිරිපාල ද සිල්වා මහතා සහ ප්රාථමික කර්මාන්ත ඇමති චාමර සම්පත් දසනායක මහතාගේ සම්බන්ධීකරණ ලේකම්වරුන්, බදුල්ල ප්රාදේශීය සභාවේ හිටපු සභාපති රම්යසිරි මන්තිලක මහතා, බදුල්ල ප්රාදේශීය සභා ලේකම් ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
பதுளை பசறை பிரதான வீதியில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பதுளை பிரதேச சபைக்குச் சொந்தமான ‘ஹெல பொஜுன் ஹல’ மற்றும் கம்யூனிகேஷன் இன்று மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.
பிரதேச மக்கள் மற்றும் ஊவா பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்களின் வேண்டுகோளுக்கு அமைய, ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் வகையில், கோதுமை மா, இரசாயன சுவையூட்டிகள் மற்றும் நச்சுத்தன்மையற்ற உள்ளூர் பாரம்பரிய உணவு முறையுடன் சுத்தமான உணவை அனுபவிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ‘ஹெல பொஜுன் ஹல’ மூலம், வறுமையை ஒழிப்பு மற்றும் பெண்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைய, குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த இருப்பது பெண்களுக்கு இதன் மூலம் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
பிரதேச சபையை வலுப்படுத்தும் திட்டம் மற்றும் பிராந்திய அபிவிருத்தி உதவி திட்டம் (LDSP) ஆகியவற்றின் நிதி உதவியுடன் 20 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் பிரதேச சபைக்கு புதிய வருமானத்தை ஈட்டும் வழியாகவும் அமையப்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா மற்றும் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக ஆகியோரின் இணைப்புச் செயலாளர்கள், பதுளை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரம்யசிறி மன்திலக, பதுளை பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.