‘සෞභාග්යයේ දැක්ම’ රජයේ ප්රතිපත්ති අනුව වැඩකරන ජනතාව උදෙසා වඩාත් ඵලදායි සේවාවක් ලබා දීමේ අරමුණින් ඉදිකරන ලද බදුල්ල කම්කරු කාර්යාලය ගොඩනැගිල්ල ජනතා අයිතියට පත් කිරීමේ උත්සවය කම්කරු අමාත්ය ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මැතිතුමාගේ ප්රධානත්වයෙන් පවත්වන ලදී.
රුපියල් කෝටි 26ක් වැයකරමින් ඉදිකරන ලද මෙම අංගසම්පූර්ණ දෙමහල් ගොඩනැගිල්ල මගින් බදුල්ල දිස්ත්රික්කයේ 30,000කට ආසන්න වතු කම්කරුවන් ඇතුළු වැඩ කරන ජනතාවගේ සේවා අර්ථසාධක අරමුදල හා සේවා නියුක්තියන්ගේ භාර අරමුදල් කටයුතු පරිපාලනය කිරීමට නියමිතය. එමෙන්ම ඌව පළාතේ බදුල්ල, මොණරාගල දිස්ත්රික්වල හා අම්පාර දිස්ත්රික්කයේද කම්කරු ඉංජිනේරු සේවා ද මෙහෙයනවනු ලබන්නේ මෙම කාර්යාලයේ සිට බව විශේෂත්වයකි. ඒ තුළින් 65,000 කට ආසන්න ඌව පළාතේ වැඩකරන ජනතාවට විශාල සේවයක් ඉටු කිරීම සඳහා මෙම කාර්යාලය සූදානමින් පවතී.
මෙම උත්සවය සඳහා පාර්ලිමේන්තු මන්ත්රී චාමර සම්පත් දසනායක මැතිතුමා, සුදර්ශන දෙනිපිටිය මැතිතුමා, අරවින්ද කුමාර් මැතිතුමා, බදුල්ල නගරාධිපති ප්රියන්ත අමරසිරි මැතිතුමා ඇතුළු කම්කරු අමාත්යාංශයේ සහ දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන් එක්ව සිටියහ.
‘சுபீட்சத்தின் நோக்கு’ அரசின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமையத் தொழில் செய்யும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள விதத்தில் சேவை வழங்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட பதுளை தொழிலாளர் அலுவலகக் கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா தொழிலாளர் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபாலடி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
26 கோடி ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த இரண்டு மாடிக் கட்டிடத்தொகுதியில் பதுளை மாவட்டத்தின் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட 30,000 மேற்பட்ட தொழில் செய்யும் மக்களின் ஊழியர் சேம நிதியம் மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளை நிதி விவகாரங்கள் நிர்வகிப்படவுள்ளது. அதேவேளை ஊவா மாகாணத்தின் பதுளை, மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் தொழிலாளர் பொறியியல் சேவைகள் இந்த கட்டிடத்தொகுதியிலிருந்து செயல்படுத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும். இதற்கமைய சுமார் 65,000 ஊவா தொழில் செய்யும் மக்களுக்கு பாரிய சேவையை வழங்குவதற்கு இந்த அலுவலகம் தயாராகவுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, சுதர்சன தெனிபிட்டிய, அரவிந்த குமார், பதுளை மேயர் பிரியந்த அமரசிறி மற்றும் தொழிலாளர் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.