බදුල්ල අල්-අදාන් මහා විද්යාලය හා බදුල්ල අල්-හික්මා ප්රාථමික විද්යාලයේ වත්මන් තත්ත්වය පිළිබඳව සොයා බැලීම සඳහා අද පෙරවරුවේ ක්ෂේත්ර චාරිකාවක නිරත වුණා.
එම පාසල්වල වත්මන් අධ්යාපන සංවර්ධනය, අවශ්ය යටිතල පහසුකම් හා ඉඩකඩ හිඟය පිළිබඳව මාගේ අවදානය යොමුවූ අතර, මෙම පාසල් දෙක සම්බන්ධයෙන් ගතයුතු ඉදිරි පියවර පිළිබඳව පළාත් අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම්වරයා සහ පළාත් අධ්යාපන අධ්යක්ෂවරයා වෙත උපදෙස් ලබාදුන්නෙමි.
මෙම සංචාරයේදී ආණ්ඩුකාර ලේකම් එම්.එම්. විජයනායක මහතා, පළාත් අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් සන්ද්යා අඹන්වෙල මහත්මිය, පළාත් අධ්යාපන අධ්යක්ෂ ඇතුළු නිලධාරීන්, අල්-අදාන් මහා විද්යාලයේ විදුහල්පති මොහොමඩ් සාරුක් මහතා, අල් හික්මා ප්රාථමික විද්යාලයේ විදුහල්පති මොහොමඩ් රිස්වාන් මහතා ඇතුළු පාසල් සංවර්ධන සංගමයේ සාමාජිකයින් එක්ව සිටියහ.
பதுளை அல்-அதான் மகா வித்தியாலயம் மற்றும் அத்துடன் இணைந்ததாகக் காணப்படும் பதுளை அல்-ஹிக்மா ஆரம்பப் பாடசாலைகளின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று காலை அப்பாடசாலைக்குக் கள ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டேன்.
இந்த விஜயத்தின் போது, பாடசாலைகளின் தற்போதையக் கல்வி வளர்ச்சி, பாடசாலைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இடப்பற்றாக்குறைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த இரு பாடசாலைகள் தொடர்பிலும் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர் ஆகியோருக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கினேன்.
இந்த விஜயத்தில் ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், அல்-அதான் மகா வித்தியாலயத்தின் அதிபர் முஹம்மட் ஸரூக், அல்-ஹிக்மா ஆரம்பப் பாடசாலையின் அதிபர் முஹம்மட் ரிஸ்வான் உட்படப் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.