බණ්ඩාරවෙල පිහිටි සුජාතා සෙවණ ළමා නිවාසයෙහි විවෘත කිරීමට නියමිත අලුත් ගොඩනැඟිලි හා ළමා නිවාස වල තිබෙන අඩුපාඩු සොයා බැලීම සඳහා ක්ෂේත්ර අධ්යයන චාරිකාවකට සහභාගි වුණෙමි.
මෙම අවස්ථාවට පළාත් සෞඛ්ය අමාත්යාංශයේ ලේකම් දයානන්ද රත්නායක මහතා, පළාත් පරිවාස කොමසාරිස් ජී.ඩබ්.එන්.චතුරංගනී මහත්මිය ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
பண்டாரவளையில் அமைந்துள்ள ‘சுஜாதா செவன’ சிறுவர் இல்லத்தில் திறந்துவைக்கப்படவுள்ள புதிய கட்டிடம் மற்றும் சிறுவர் இல்லத்தில் காணப்படும் குறை நிறைகள் தொடர்பில் கேட்டறிந்துகொள்ள குறித்த நிலையத்திற்குக் கள ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டேன்.
இந்த விஜயத்தில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தயானந்த ரத்நாயக்க, மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் ஆணையாளர்கள் ஜி.டபிள்யூ.என்.சதுரங்கனி உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.