බණ්ඩාරවෙල පිහිටි සුජාතා සෙවණ ළමා නිවාසයේ අලුතින් ඉදි කළ අංග සම්පූර්ණ ගොඩනැගිල්ල විවෘත කිරීමේ උත්සවය අද දින පැවැත්වුණි.

විදේශ ජාතිකයෙකු වන Michael Kreitmeir මහතාගේ රාජ්ය නොවන සංවිධානයක් වන Little Smile Sri Lanka සංවිධානය විසින් කෝටි එකහමාරක වියදමින් ඉදිකළ මෙම ගොඩනැගිල්ල අද දින පළාත් පරිවාස දෙපාර්තමේන්තුව වෙත භාර දෙන ලදි.
මෙම උත්සවය සඳහා පළාත් ආණ්ඩුකාරවර ලේකම් ආර්.එච්.සී.ප්රියන්ති මහත්මිය, පළාත් සෞඛ්ය අමාත්යාංශයේ ලේකම් දයානන්ද රත්නායක මහතා, පළාත් පරිවාස කොමසාරිස් ජී.ඩබ්.එන්.චතුරංගනී මහත්මිය ඇතුළු පළාත් අමාත්යාංශ ලේකම්වරු සහ නිළධාරීන් එක්ව සිටියහ.
பண்டாரவளையில் அமைந்துள்ள ‘சுஜாதா செவன’ சிறுவர் இல்லத்தில் சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்றைய தினம் இடம்பெற்றது.
வெளிநாட்டவரான Michael Kreitmeir அவர்களின் அரச சார்பட்ட நிறுவனமான Little Smile Sri Lanka நிறுவனத்தினால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டிடம் இன்றைய தினம் மாகாண சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தயானந்த ரத்நாயக்க, மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் ஆணையாளர்கள் ஜி.டபிள்யூ.என்.சதுரங்கனி உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.