පාසල් සිසු සිසුවියන්ට නොමිලේ පාසල් පෙළ පොත් හා පාසල් නිල ඇඳුම් රෙදි බෙදාදීමේ ජාතික වැඩසටහනට සාමගාමීව පැවැත්වූ ඌව පළාත් ප්රධානෝත්සවය අද දින බණ්ඩාරවෙල බිදුණුවැව හන්දියේ පිහිටි දික්උල්පත ප්රාථමික විද්යාලයේදී පවත්වන ලදී.
පාසල් පෙළපොත් හා නිල ඇඳුම් රෙදි ලබාදීමේ ජාතික වැඩසටහනට සමගාමීව දිවයිනේ පාසල් 10,126ක සිසු දරුවන්ට හා පිරිවෙන් 822ක ශිෂ්ය භික්ෂුන් වහන්සේලාට සහ සිල් මාතාවන්ට පෙළපොත් හා නිල ඇඳුම් රෙදි ලබාදීම සිදු කෙරුණි.
බණ්ඩාරවෙල දික්උල්පත ප්රාථමික විද්යාලයේදී අද දින පැවැති පළාතේ ප්රධාන උත්සවයේ දී සංකේතාත්මකව සිසු දරුවන් සඳහා නිල ඇඳුම් රෙදි සහ පාසල් පෙළ පොත් බෙදාදීම මෙහිදී සිදු විය.
මෙම අවස්ථාවට බදුල්ල දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටුවේ සම සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී මේජර් සුදර්ශන දෙනිපිටිය මැතිතුමා, ඌව පළාත් සභාවේ ප්රධාන ලේකම් දමයන්ති පරණගම මහත්මිය, පළාත් අධ්යාපන ලේකම් ගාමිණි මහින්දපාල ජෝපියස් මහතා, පළාත් අධ්යාපන අධ්යක්ෂ රෝහිත අමරදාස මහතා ඇතුළු නිළධාරීන්, පාසල්වල විදුහල්පතිවරුන් ඇතුළු දෙමව්පියන් එක්ව සිටියහ.
பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான இலவச பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வுடன் இணைந்ததாக நடைபெற்ற, ஊவா மாகாண பிரதான நிகழ்வு இன்றைய தினம் பண்டாரவளை பிதுனுவெவ சந்தியில் அமைந்துள்ள திகுல்பத ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் உள்ள 10,126 பாடசாலைகள் மற்றும் 822 பிரிவெனாக்களின் பிக்கு மாணவர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும்.
பண்டாரவளை திகுல்பத ஆரம்ப பாடசாலையில் இன்றைய தினம் நடைபெற்ற ஊவா மாகாண பிரதான நிகழ்வில் அடையாரீதியாக பாடசாலை மாணவர்களுக்குச் சீருடைகள் மற்றும் பாடசாலை பாடப்புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷன தெனிபிடிய, வா மாகாண பிரதான செயலாளர் தமயந்தி பரணகம, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியாஸ், மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச உள்ளிட்ட அதிகாரிகள், அண்மித்த பாடசாலைகளின் அதிபர்கள் உட்படப் பெற்றோர் கலந்து சிறப்பித்தனர்.