පාසල් පුස්තකාල ඩිප්ලෝමාධාරීන්ගේ වෘත්තිය සමිතිය සමඟ සාකච්ඡාවක් ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙහිදී කොළඹ විශ්ව විද්යාලය මගින් පවත්වනු ලබන පාසල් පුස්තකාලාධිපති ඩිප්ලෝමාව හදාරා ඇති අය සඳහා පාසල් පුස්තකාල ක්ෂේත්රයට ඇතුළත්වීම සඳහා සුදුසු ක්රමවේදයක් සකසා ගැනීම ඇතුළු ඌව පළාත් පාසල් පුස්තකාල ඩිප්ලෝමාධාරීන් මුහුණ දෙන ගැටලු පිළිබඳව සාකච්ඡා කෙරුණි.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් සන්ධ්යා අඹන්වල මහත්මිය, පාසල් පුස්තකාල ඩිප්ලෝමාධාරීන්ගේ වෘත්තිය සමිතියේ ලේකම් ඇතුළු සංගමයේ සාමාජිකයන් සහභාගි විය.
பாடசாலை நூலக டிப்ளோமாதாரிகளின் சங்கத்தினருடனான சந்திப்பொன்று ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கொழும்பு பல்கலைக்கழகத்தால் நடாத்தப்பட்ட பாடசாலை நூலக டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்தவர்கள் பாடசாலை நூலக துறையில் இணைத்துக்கொள்வதற்கு பொறிமுறையொன்றை உருவாக்கல் உள்ளிட்ட ஊவா மாகாண பாடசாலை நூலக டிப்ளோமாதாரிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, பாடசாலை நூலக டிப்ளோமாதாரிகளின் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.