පළාතේ ක්රීඩා හා යෞවන කටයුතු සංවර්ධනය උදෙසා පළාත් සභා සමඟ ඒකාබද්ධ ප්රවේශයක් ලබා ගැනීමේ අරමුණින් විශේෂ සාකච්ඡාවක් ක්රීඩා හා යෞවන කටයුතු අමාත්යතුමා සහ වාරිමාර්ග අමාත්ය ගරු රොෂාන් රණසිංහ මැතිතුමාගේ ප්රධානත්වයෙන් ඌව පළාත් සභා ශ්රවණාගාරයේ දී පවත්වන ලදී.
ජාත්යන්තරය ඉලක්ක කරගත් ක්රීඩා සංවර්ධන හා අනාගත අභියෝග ජය ගත හැකි තරුණයෙක් සවිබල ගැනීම උදෙසා ප්රාදේශීය මට්ටමෙන් කටයුතු කරන විවිධ ආයතන, දෙපාර්තමේන්තුව ශ්රේෂ්ඨ ඔස්සේ අපේ රටේ තරුණයෙක් ශක්තිමත් කිරීම හා ක්රීඩාවේ ජයග්රහණ අපේක්ෂාවෙන් කටයුතු කරන සියලුම දෙනා ඒකාබද්ධ ප්රවේශයක් වෙත කැඳවාගෙන යාමට ගත යුතු ඉදිරි ක්රියාමාර්ග පිළිබඳව මෙහිදී දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කරන ලදී.
එමෙන්ම පළාතේ තිබෙන ක්රීඩාංගණ නවීකරණය, ක්රීඩා උපකරණ හා ක්රීඩකයින් ගේ සෞඛ්ය තත්ත්වය, පාසල් ක්රීඩා සංවර්ධනය, ක්රීඩා භාණ්ඩ වල මිල ඉහළ යාම නිසා ඇතිවන අභියෝගතා පිළිබඳව විශේෂ අවධානය යොමු විය.
වාර්ෂිකව පාසල් හැර යන හා රැකියා විරහිත තරුණ තරුණියන් විෂමාචාරවලට ගොදුරු වීමේ ප්රවණතාව වැඩි නිසා ඔහුට අවශ්ය මඟ පෙන්වීම ලබා දීමට තරුණ සේවා සභාව, යොවුන් සේනාංකය වෘත්තීය පුහුණු අධිකාරිය කාර්යභාරය පිළිබඳවත් එම ආයතන වෙත තරුණ තරුණියන් වැඩි පිරිසක් යොමු කරවා ගැනීමට වැඩපිළිවෙලක් සැකසීමේ අවශ්යතාවය ද පෙන්වා දෙන ලදී.
ක්රීඩා හා තරුණ කටයුතු නගා සිටුවීම උදෙසා ක්රීඩා හා තරුණ කටයුතු අමාත්යාංශය මේ වන විට රට පුරා වැඩසටහන් රැසක් ක්රියාත්මක කරමින් පැවැත්වීම විශේෂත්වයකි.
මෙම අවස්ථාවට ජාතික ක්රීඩා සභාවේ සභාපති අර්ජුන රනතුංග මහතා, ක්රීඩා අමාත්යාංශයේ පළාත් සම්බන්ධිකාරක සුසන්තිකා ජයසිංහ මහත්මිය හා පාපන්දු සංගමයේ සභාපති ශ්රී රංගා මහතා ඇතුළු ක්රීඩා සභාවේ නිලධාරින්, බදුල්ල නගරාධිපති ප්රියන්ත අමරසිරි මැතිතුමා, ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී විජයරත්න මහතා ඇතුළු රාජ්ය නිලධාරින් හා පළාතේ ක්රීඩා නිලධාරින් එක්විය.
மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார மேம்பாட்டிற்காக மாகாண சபைகளுடன் கூட்டு அணுகுமுறையை ஏற்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ ரொசான் ரணசிங்க அவர்களின் தலைமையின் கீழ் ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சர்வதேச இலக்குகளைக்கொண்ட விளையாட்டு அபிவிருத்தி மற்றும் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் உள்ளூர் மட்டத்தில் பணிபுரியும் பல்வேறு நிறுவனங்கள், திணைக்களங்களின் ஊடாக நமது நாட்டின் இளைஞர்களைப் பலப்படுத்துதல் மற்றும் விளையாட்டுத் துறையில் வெற்றியைத் தேடுபவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, முன்னெடுக்கவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மாகாணத்தில் உள்ள மைதானங்களின் நவீனமயமாக்கல், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வீரர்களின் ஆரோக்கியம், பாடசாலை விளையாட்டு அபிவிருத்தி, விளையாட்டுப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் ஏற்படும் சவால்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதேவேளை வருடாந்தம் பாடசாலையை விட்டு வெளியேறுபவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்கள் தவறான பாதையில் பயணிக்கும் நிலைமைகள் அதிகம் காணப்படுவதால், அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்க இளைஞர் சேவை மன்றம், இளைஞர் படையணி தொழில் பயிற்சி ஆணையத்தின் பங்கு தொடர்பிலும், இளைஞர்களை அந்த நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டியதன் அவசியமும் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
விளையாட்டு மற்றும் இளைஞர்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சம் ஆகும்.
இந்த கலந்துரையாடலில் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க, விளையாட்டுத்துறை அமைச்சின் மாகாண இணைப்பாளர் சுசந்திகா ஜயசிங்க, உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட விளையாட்டு கழகம் அதிகாரிகள், பதுளை நகர மேயர் பிரியந்த அமரசிறி, ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள், மாகாண விளையாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.