පළාත් පාලන ආයතන 340 ක නිල කාලය මාර්තු මස 19 වැනිදා මධ්යම රාත්රියෙන් අවසන්වන බැවින් එම ආයතනවල ඉදිරි කටයුතු සිදුකිරීම හා පවත්වාගෙන යාම පිළිබඳව අග්රාමාත්ය දිනේෂ් ගුණවර්ධන මහතා සහ ආණ්ඩුකාරවරු අතර සාකච්ඡාවක් අරලියගහ මන්දිරයේදී පැවැත්විණි.
මෙම අවස්ථාවට සියලුම ආණ්ඩුකාරවරුන්, අග්රාමාත්ය ලේකම් අනුර දිසානායක මහතා, රාජ්ය පරිපාලන අමාත්යාංශ ලේකම් නීල් හපුහින්න මහතා සහ අග්රාමාත්ය නීති උපදේශක ආචාර්ය ජයතිස්ස ද කොස්තා මහතා යන මහත්වරු සහභාගි වූහ.
உள்ளூராட்சி மன்றங்கள் 340 இனதும் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்த சபைகளின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளுநர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று அலறி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அனைத்து மாகாண ஆளுநர்கள், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன மற்றும் பிரதமரின் சட்ட ஆலோசகர் கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.