පළාත් පාලනය පිළිබඳ ශ්රී ලංකා අධ්යයන ආයතනය සංවිධානය කළ, ‘පළාත් පාලනය සහ නායකත්වය, අත්දැකීම්, ගෝලීය අභියෝග’ පිළිබඳ ප්රථම ජාත්යන්තර සම්මන්ත්රණය ඊයේ දින ශ්රී ලංකා පදනම් ආයතනයේ දී පැවැත්විණ.
உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவனத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட ‘உள்ளூராட்சி மற்றும் தலைமைத்துவம் தொடர்பிலான பூகோள ரீதியான சவால்கள்’ தொடர்பிலான முதலாவது சர்வதேச மாநாடு நேற்று இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.