“නිදහස් දහසක්” ශ්රී ලාංකීය අධ්යාපනයට සෞභාග්යයේ දැක්මෙන් ජාතික පාසල් දහසක් අතිගරු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිඳුන්ගේ සුරතින් සිසු අයිතියට පැවරීමේ ජාතික උත්සවය 2022 ජනවාරි මස 07 සිකුරාදා දින පෙ.ව. 10.30 ට ඌව පළාතේ, මොණරාගල දිස්ත්රික්කයේ සියඹලාණ්ඩුව මහා විද්යාලයේ දී සිදුකෙරේ.
“சுபீட்சத்தின் நோக்கு” கொகைப்பிரகடனத்திற்கு அமைய ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் தேசிய நிகழ்வு, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் எதிர்வரும் 2022 ஜனவரி மாதம் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஊவா மாகாணம், மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.