තණමල්විල ප්රාදේශීය සභාවට අයත් තණමල්විල සතිපොළ බහුකාර්ය ගොඩනැගිල්ල අයිතියට පත් කරන ලදී.
ප්රාදේශීය සංවර්ධනය සහය ව්යාපෘතිය (LDSP) මගින් මිලියන 4.1ක වියදමින් මෙම ගොඩනැඟිල්ල ඉදිකරන ලදි.
මෙම අවස්ථාවට වාරිමාර්ග හා ජල සම්පාදන රාජ්ය අමාත්ය ගරු ශෂීන්ද්ර රාජපක්ෂ මැතිතුමා, ප්රාදේශීය දේශපාලන අධිකාරිය, ඌව පළාත් පාලන කොමසාරිස් ඩී. ඒම්. එල්. එච්. දිසානායක මහතා, තණමල්විල ප්රාදේශීය සභා ලේකම් ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
தனமல்வில பிரதேச சபைக்கு சொந்தமான தனமல்வில வாராந்த சந்தை பல்நோக்கு கட்டிடம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
LDSP திட்டத்தின் மூலம் 4.1 மில்லியன் ரூபா செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, பிரதேச அரசியல் பிரமுகர்கள், ஊவா மாகாண உள்ளாட்சி ஆணையாளர் டி.எம்எல்.எச். திஸாநாயக்க, தனமல்வில பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.