ජනාධිපති බාලදක්ෂ සම්මාන සහතික පත්ර ප්රදානෝත්සවයට සමගාමී ව පැවැත්වෙන ඌව පළාත් උත්සවය මෙවර ඌව පළාත් සභා ශ්රවණාගාරයේ දී මෙම මස 23දින පැවැත්වේ.
ජාතික උත්සවය ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්වෙන අතර ඊට සමගාමී ව දිවයිනේ පළාත් නවයම ආවරණය වන පරිදි පළාත් උත්සව ආණ්ඩුකාරවරුන්ගේ ප්රධානත්වයෙන් පැවැත්වීමට ශ්රී ලංකා බාලදක්ෂ සංගමය තීරණය කර ඇත.
මේ පිළිබදව විශේෂ සාකච්ඡාවක් අද දින ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පැවැත්විණි. මෙම අවස්ථාවට ශ්රී ලංකා බාලදක්ෂ සංගමයේ විශේෂ කොමසාරිස් දිලුම් දුමින්ද ඇතුළු බාලදක්ෂ සංගමයේ නියෝජිතයින් එක්ව සිටියහ.
බාලදක්ෂයෝ වෙත පිරිනැමෙන ඉහළ ම පදක්කම ජනාධිපති බාලදක්ෂ පදක්කම වේ. මේ වන විට ලොවපුරා රටවල් 200කට අධික ප්රමාණයක ලක්ෂ තිහකට අධික සාමාජික ප්රමාණයක් සිටින දැවැන්ත ව්යාපාරයක් ලෙස බාලදක්ෂ ව්යාපාරය හැදින්විය හැකිය.
මෙම වර්ෂයට බාලදක්ෂ ව්යාපාරයට වසර 115 සපිරේ. ශ්රී ලංකාව තුළ බාලදක්ෂ ව්යාපාරය ආරම්භ වී වසර සියය ඉක්මවයි විශේෂඥයෙකි.
ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் விழாவுடன் இணைந்ததாக நடைபெறும் ஊவா மாகாண நிகழ்வு இம்முறை ஊவா மாகாண சபை கேப்போர்கூடத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேசிய நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள அதேவேளை, அதனுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் மாகாண நிகழ்வுகள் மாகாண ஆளுநர்களின் தலைமையில் நடத்துவதற்கு இலங்கை சாரணர் இயக்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் இலங்கை சாரணர் இயக்கத்தின் விசேட ஆணையாளர் திலும் துமிந்த உள்ளிட்ட சாரணர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சாரணியர் ஒருவருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பதக்கம் ஜனாதிபதி சாரணர் பதக்கம் கருதப்படுகிறது. இதுவரை 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் முப்பது இலட்சத்திற்கு அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ள சாரணர் இயக்கம், உலகில் காணப்படும் பாரிய இயக்கங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது.
இந்த வருடம் தனது 115 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் சாரணர் இயக்கம், இலங்கையில் சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தகக்கத்து.