ගරු කෘෂිකර්ම අමාත්ය මහින්ද අමරවීර මහතා සමග ඌව පරණගම ලූණුවත්ත, සපුගොල්ල ප්රදේශයේ පිහිටි දේශීය මිදි වගා ව්යාපෘතියේ නිරීක්ෂණ චාරිකාවකට අද දින සහභාගි වුණෙමි.
අවුරුදු 8ක කාලයක් තිස්සේ ගොවියෙකු වන ජේ.එම්.ඩබ්. බණ්ඩාර මහතා විසින් අක්කර භාගයක භූමි ප්රදේශයේ ආරම්භ කළ මෙම දේශීය මිදි වගාව අද වන විට සාර්ථක ඵල නෙළමින් පවතී.
තවද වගාවට අමතරව පැළ රෝපණය කර, අලෙවි කිරීමේ ව්යාපෘතියත් ද මෙම ස්ථානයේ සිදු කරමින් පැවතීම මෙහි විශේෂත්වයකි.
මෙම අවස්ථාවට කෘෂිකර්ම අමාත්යාංශයේ ලේකම් ගුණදාස සමරසිංහ මහතා ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
கௌரவ விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களுடன், ஊவா பரணகம, லூனுவத்தை, சபுகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள உள்நாட்டு திராட்சை பயிர் செய்கையை வேலைத்திட்டத்தை பார்வையிட இன்றைய தினம் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டேன்.
சுமார் 8 வருட காலமாக விவசாயியான J.M.W. பண்டார என்பவரால் அறை ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த உள்நாட்டு திராட்சை பயிர் செய்கை இன்று வெற்றிகரமாக முன்னேற்றத்தை கண்டுள்ளது.
மேலும் பயிர் செய்கைக்கு மேலதிகமாக மரக்கன்றுகளை நட்டு விற்பனை செய்யும் திட்டமும் இந்த இடத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவது சிறப்பம்சமாகும்.
இந்த நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.