ඌව පළාත් සිවිල් ආරක්ෂක කමිටු රැස්වීම ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙහිදී නීතිය හා සාමය, මහජන ආරක්ෂාව යටතේ මත්ද්රව්ය, රිය අනතුරු, ළමා අපචාර හා ස්ත්රී දූෂණ, ත්රස්තවාදී ක්රියා යනාදී තොරතුරු පිළිබඳවත්, වන අලි ගැටලු සහ වන අලි හානි අවම කිරීමට ගෙන ඇති ක්රියාමාර්ග, නීති විරෝධී ජංගම ලී ඉරුම් පට්ටල් භාවිතා කිරීම, කැලෑ ගිනි තැබීම් ඇතුළු සිවිල් ආරක්ෂක කමිටු රැස්වීමට අදාළව කරනු කීපයක් පිළිබඳව දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කළ අතර ඒවාට ගත යුතු ක්රියාමාර්ග පිළිබඳව උපදෙස් ලබා දුන්නෙමි.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, Zoom තාක්ෂණය ඔස්සේ බදුල්ල හා මොණරාගල දිස්ත්රික් ලේකම්වරුන්, බදුල්ල, බණ්ඩාරවෙළ, මොණරාගල ජේෂ්ඨ පොලිස් අධිකාරිවරුන්, 112,121 බලසේනා මූලස්ථානයේ බලසේනාධිපතිවරුන්, දියතලාව ගුවන් හමුදාවේ අණදෙන නිලධාරී ඇතුළු රජයේ ආයතන ප්රධානියෙක් එක්ව සිටියහ.
ஊவா மாகாண சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பின் கீழ் போதைப்பொருள், விபத்துக்கள், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு, தீவிரவாத நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள், காட்டு யானை பிரச்சனைகள் மற்றும் காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், சட்ட விரோதமான நடமாடும் மரம் வெட்டும் இயந்திரங்களின் பயன்பாடு, காடுகளுக்கு தீ வைத்தால் உள்ளிட்ட சிவில் பாதுகாப்புக் குழுவுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் விரிவாக் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கினேன்.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, Zoom தொல்நூட்பத்தின் ஊடாக பதுளை மற்றும் மொனராகலை மாவட்டச் செயலாளர்கள், பதுளை, பண்டாரவெல, மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், 112,121 படைப்பிரிவுகளின் தளபதிகள், தியத்தலாவ விமானப்படையின் கட்டளையிடும் அதிகாரி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் கலந்துகொண்டனர்.