ඌව පළාත් භාර ජ්යෙෂ්ඨ නියෝජ්ය පොලිස්පති වශයෙන් පත් වූ නුවන් වෙදසිංහ මහතා සමග අද දින ආණ්ඩුකාරවර කාර්යාලයේදී සුහද පිළිසඳරකට එක් විය.
ජ්යෙෂ්ඨ නියෝජ්ය පොලිස්පති නුවන් වෙදසිංහ මහතා මීට පෙර අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව භාරව නියෝජ්ය පොලිස්පතිවරය ලෙසත්, ගාල්ල, අම්පාර සහ මඩකලපු ප්රදේශ භාර නියෝජ්ය පොලිස්පතිවරයා ඇතුළු ශ්රී ලංකා පොලිසියේ ප්රධාන තනතුරු රැසක්ද දැරී තබීම විශේෂත්වයකි.
මෙම අවස්ථාවට, ප්රධාන ලේකම් පී.බී විජයරත්න මහතා, ආණ්ඩුකාරවර ලේකම් ආර්.එච්.සී. ප්රියන්ති මහත්මිය එක්ව සිටියහ.
ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட நுவன் வேதசிங்க அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பொன்று இன்றைய தினம் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வேதசிங்க, முன்னதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராகவும், காலி, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இலங்கைப் பொலிஸ் சேவையில் பல முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார் என்பது விசேடமாகும்.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சீ. பிரியந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.