ඌව පළාත් ආණ්ඩුකාරවර අරමුදලේ පාලක මණ්ඩලයේ රැස්වීම ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙහිදී වෛද්යාධාර හා අධ්යාපන ආධාර පිළිබඳව ලැබී ඇති ඉල්ලීම් සම්බන්ධව සාකච්ඡා කළ අතර, මුදල් ආධාර කිහිපයක් ඉදිරියේදී ලබාදීමට තීරණය කෙරුණි.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් ආර්.එච්.සී ප්රියන්ති මහත්මිය, නියෝජ්ය ප්රධාන ලේකම් (මූල්ය) එම්.ඊ. සුමිත්රා ද සිල්වා මහත්මිය ඇතුළු පළාත් ආණ්ඩුකාරවර අරමුදලේ පාලක මණ්ඩල සාමාජිකයන් එක්ව සිටියහ.
ஊவா மாகாண ஆளுநர் நிதியத்தின் நிர்வாகக்குழு கூட்டம் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவிகளுக்காக கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றில் சிலவற்றை எதிர்காலத்தில் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி, பிரதி பிரதான செயலாளர் ( நிதி ) எம்.ஈ. சுமித்ர சில்வா, உள்ளிட்ட ஊவா மாகாண ஆளுநர் நிதிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.