ඌව පළාත් ආණ්ඩුකාරවර අරමුදලේ පාලක මණ්ඩලයේ මාසික රැස්වීම ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී අද දින පවත්වන ලදී.
මෙහිදී ආණ්ඩුකාරවර අරමුදලේ වෛද්යාධාර යටතේ පුද්ගලයින් 14 දෙනෙක් සඳහා රුපියල් 302,500.00 ක මුදල් ආධාර පිරිනැමීය.
තවද, වෛද්යාධාර, අධ්යාපන ආධාර, නිවාස ආධාර ඇතුළු මුදල් ආධාර පිළිබඳව ලැබී ඇති ඉල්ලීම් පිළිබඳව සාකච්ඡා කළ අතර, මුදල් ආධාර කිහිපයක් ඉදිරියේදී ලබාදීමට තීරණය කෙරුණි.
මෙම අවස්ථාවට ඌව පළාත් සභාවේ ගරු සභාපති ඒ. එම්. බුද්ධදාස මැතිතුමා, ඌව පළාතේ ප්රධාන ලේකම් පී.බී.විජේරත්න මහතා, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා ඇතුළු ඌව පළාත් ආණ්ඩුකාරවර අරමුදලේ සාමාජිකයන් එක්ව සිටියහ.
ஊவா மாகாண ஆளுநர் நிதியத்தின் மாதாந்த நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய தினம் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது ஆளுநர் நிதியிலிருந்து மருத்துவ உதவியாக 14 பேருக்கு ரூபா 302,500.00 நிதி உதவி வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் மருத்துவ உதவி, கல்வி உதவி உள்ளிட்ட பண உதவிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றில் சிலவற்றை எதிர்காலத்தில் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண சபை தலைவர் கௌரவ ஏ.எம். புத்ததாச, ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக உள்ளிட்ட ஆளுநர் நிதியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.