ඌව පළාත් අධ්යාපන මෙහෙයුම් කමිටු රැස්වීම ඌව පළාත් සභා ශ්රවණාගාරයේ දී පවත්වන ලදී.
මෙහිදී පසුගිය ආණ්ඩුකාරවර සංසදයේ දී ගන්නා ලද තීරණයකට අනුව ලබන 21 වැනිදා පාසල් නැවත විවෘත කිරීමේදී අනුගමනය කළ යුතු ක්රියාමාර්ග පිළිබඳව පළාත් අධ්යාපන අමාත්යංශයේ ලේකම්, පළාත් අධ්යාපන අධ්යක්ෂක සහ සෞඛ්ය අංශය විසින් කලාප අධ්යක්ෂවරුන් වෙත කරුණු පැහැදිලි කෙරුණි.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, නියෝජ්ය ප්රධාන ලේකම් (පිරිස් සහ පුහුණු) එච්. එම්. නන්දසේන මහතා, පළාත් අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් සන්ධ්යා අඹන්වල මහත්මිය, පළාත් අධ්යාපන අධ්යක්ෂක ඩී. එම්. රත්නායක මහතා ඇතුළු සෞඛ්ය අංශවල නිලධාරීන්, මුල් ළමාවිය සංවර්ධන අධිකාරියේ නිලධාරීන්, පොලිස් නිලධාරීන්, ඌව පළාත් මගී ප්රවාහන අධිකාරියේ නිලධාරීන්, ශ්රී ලංකා ගමනාගමන මණ්ඩලයේ නිලධාරීන් සහ සියළුම කලාප අධ්යාපන අධ්යක්ෂකවරුන් සහභාගි විය.
ஊவா மாகாண கல்வி வழிநடத்தல் குழுக் கூட்டம் ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கடந்த ஆளுநர்களின் மன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளை மீள திறக்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் சுகாதாரத் துறையினரால் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, பிரதி பிரதான செயலாளர் ( பணியாளர்கள் மற்றும் பயிற்சி) எம்.எம். நந்தசேன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, மாகாண கல்விப் பணிப்பாளர் டீ.எம். ரத்நாயக்க உட்படச் சுகாதார பிரிவின் அதிகாரிகள், மாகாண ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு ஆணையத்தின் பணிப்பாளர், பொலிஸ் அதிகாரிகள், ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் உட்பட அணைத்து வலையக் கல்விப் பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.