ඌව පළාත් අධ්යාපන කලාප කාර්යාලවලට මුද්රණ යන්ත්ර බෙදා දීමේ වැඩසටහනක් අද දින ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදි.
ඌව පළාත් නවෝද්යා අරමුදලේ ප්රතිපාදන යටතේ පළාතේ කලාප කාර්යාල දහයක් සඳහා මෙම මුද්රණ යන්ත්ර ලබාදීමට නියමිතය.
මෙම ව්යාපෘතියේ ආරම්භය සංකේතාත්මක වශයෙන් අද දින බදුල්ල දිස්ත්රික්කයේ අධ්යාපන කලාප කාර්යාල පහක් සඳහා මුද්රණ යන්ත්ර පරිත්යාග කරන ලදී.
මෙම අවස්ථාවට පළාත් අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් සන්ධ්යා අඹන්වල මහත්මිය, ආණ්ඩුකාරවර පෞද්ගලික ලේකම් ඇතුළු බදුල්ල දිස්ත්රික් කලාප කාර්යාල අධ්යක්ෂවරුන් එක්ව සිටියහ.
ஊவா மாகாண வலயக் கல்விக் காரியாலயங்களுக்கு அச்சு இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஊவா மாகாண நவோத்யா நிதியத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாகாணத்திலுள்ள பத்து வலயக் கல்விக் காரியாலயங்களுக்கு இந்த அச்சு இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் வைபவ ரீதியாக இன்றைய தினம் பதுளை மாவட்டத்தில் உள்ள 5 வலயக் கல்வி காரியாலயங்களுக்கு அச்சு இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, ஆளுநரின் தனிப்பட்ட செயலாளர் உள்ளிட்ட வலயக் கல்விக் காரியாலயங்களின் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.