ඌව පළාත් අධ්යාපන අධ්යක්ෂක ලෙස ඒ. එච්. රෝහිත අමරදාස මහතා අද දින පත්කරන ලදී.
එම මහතා වැලිමඩ කලාප අධ්යාපන අධ්යක්ෂකවරයා ලෙස කටයුතු කරමින් සිටියදී, 2022 දෙසැම්බර් 30 වැනිදා සිට ක්රියාත්මක වන පරිදි වැඩ බලන පළාත් අධ්යාපන අධ්යක්ෂකවරයා ලෙස මෙතෙක් කල් සේවය කර ඇත.
එමෙන්ම අතිරේක පළාත් අධ්යාපන අධ්යක්ෂකවරිය ලෙස වී.වී. එම්.ෆොන්සේකා මහත්මිය ද අද දින පත් කරන ලදී.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් ආර්.එච්.සී.ප්රියන්ති මහත්මිය, ඌව පළාත් අධ්යාපන අමාත්යංශ ලේකම් ගාමිණි මහින්දපාල ජොපියස් මහතා එක්ව සිටියහ.
ஊவா மாகாண கல்விப் பணிப்பாளராக ஏ. எச்.ரோஹித அமரதாச இன்று நியமிக்கப்பட்டார்.
வெலிமடை பிரதேச கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிவந்த அவர், 2022 டிசம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஊவா மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளராக இன்றுவரை கடமையாற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஊவா மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராகத் திருமதி வி.வி.எம். பொன்சேகா அவர்களும் இன்றைய தினம் நியமிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.