ඇල්ල ප්රාදේශීය සභා බල ප්රදේශය තුළ පොදු වැසිකිළි පද්ධතිය ඉදිකිරීම සම්බන්ධව සාකච්ඡාවක් ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙහිදී පොදු වැසිකිළි පද්ධතිය ඉදිකිරීමේ වර්තමාන තත්ත්වය හා වැසිකිලි ඉදිකරනු ලබන ඉඩම් පිළිබඳව මතුවී ඇති ගැටලු සම්බන්ධයෙන් ඇල්ල ප්රාදේශීය සභාවේ සභාපති විසින් කරුණු ඉදිරිපත් කරන ලදී.
වසංගත තත්වය පහළ යාමත් සමඟ රටේ සංචාරක ව්යාපාරය ඉහළ නැංවීම රජයේ ප්රධාන ඉලක්කයක්ව තිබෙන නිසා හැකි ඉක්මනින් ප්රධාන සංචාරක ආකර්ෂණය දිනාගත් ඇල්ල ප්රදේශයේ ඉහළ ප්රමිතියෙන් යුත් පොදු වැසිකිළි පද්ධතියක් ඉදිකිරීමට අදාළ බලධාරීන්ට උපදෙස් ලබා දුන්නෙමි.
මෙම අවස්ථාවට ඇල්ල ප්රාදේශීය සභාවෙ සභාපති බී. ඒම්. උදයජීව බණ්ඩාර මැතිතුමා, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, නියෝජ්ය ප්රධාන ලේකම් (පිරිස් සහ පුහුණු)එච්. ඒම්. නන්දසේන මහතා, ඇල්ල ප්රාදේශීය ලේකම් ඉන්දික ගයාන් පතිරාජ මහතා, පළාත් මාර්ග සංවර්ධන අධිකාරියේ විධායක ඉංජිනේරුකේ. කේ තෙන්නකෝන් මහතා ඇතුලු නිළධාරීන් සහභාගි විය.
எல்ல பிரதேச சபைக்குற்றப்பட்ட பிரதேசத்தில் பொதுக் கழிவறை தொகுதியொன்றை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது பொதுக் கழிவறை நிர்மாண திட்டத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் கழிவறை தொகுதி கட்டப்படவுள்ள காணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து எல்ல பிரதேச சபையின் தலைவர் விளக்கினார்.
தொற்றுநோய் பரவல் தணிந்தான் பிற்பாடு நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது அரசின் பிரதான இலக்காகக் காணப்படுவதால், பிரதான சுற்றுலா தளங்களில் ஒன்றாகக் காணப்படும் எல்ல பிரதேசத்தில் உயர் தரத்திலான பொதுக் கழிவறை தொகுதியை விரைவாக அமைப்பதன் அவசியம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.
இந்த கலந்துரையாடலில் எல்ல பிரதேச சபையின் தலைவர் பீ.எம். உதயஜீவ பண்டார, ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, பிரதி பிரதான செயலாளர் ( பணியாளர்கள் மற்றும் பயிற்சி) எம்.எம். நந்தசேன, எல்ல பிரதேச செயலாளர் இந்திக கயான் பதிராஜ, மாகாண வீதி அபிவிருத்தி ஆணையகத்தின் நிர்வாகப் பொறியாளர் கே. தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.