අධ්යාපන ප්රතිසංස්කරණ කටයුතු මෙහෙයවීම සඳහා වූ ජාතික මෙහෙයුම් කමිටුව (National Education Reform Centre – NERC) ට අනුබද්ධ ඌව පළාත් ප්රතිසංස්කරණ කමිටු රැස්වීම් අද දින ඌව පළාත් සභා රැස්වීම් ශාලාවේ දී පවත්වන ලදී.
මෙහිදී ඌව පළාතේ අධ්යාපන ක්රියාවලිය විධිමත් කිරීම හා පරිපාලන ක්රියාවලිය විධිමත් කිරීම වෙනුවෙන් වූ අධ්යාපන සැලසුම් සමාලෝචනයට ලක් කිරීම සිදුවූ අතර, පළාතේ පිහිටි අධ්යාපන කලාප සදහා ලබාදී ඇති නිර්ණායක මත පදනම් වූ නව ප්රතිසංස්කරණ ඉදිරිපත් කරමින් සමාලෝචනය කිරීම සිදු විය.
තවද පොකුරු පාසල් සහ අධ්යාපන සංවර්ධන මණ්ඩල පිළිබදව සාකච්ඡා කල අතර, දිස්ත්රික් මට්ටමින් කරුණු සාකච්ඡා කිරීම මෙහිදී සිදු විය.
අධ්යාපනයේ ගුණාත්මක සංවර්ධනයක් ඇති කිරීම වෙනුවෙන් පළාත් නවය සඳහාම නව නිර්ණායක පදනම් කර ගනිමින් කරුණු විමසීමට ලක් කර අපේ රටට ගැලපෙන වඩා උචිත වූ නව අධ්යාපන ප්රතිසංස්කරණයක් සිදු කිරීමට මෙම අධ්යාපන ප්රතිසංස්කරණ කටයුතු මෙහෙයවීම සඳහා වූ ජාතික මෙහෙයුම් කමිටුව මගින් සැලසුම් සකස් කර තිබීම විශේෂත්වයකි.
මෙම අවස්ථාවට ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී විජයරත්න මහතා, පළාත් අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් එච්.එම්. නන්දසේන මහතා, කලාප අධ්යාපන අධ්යක්ෂවරුන් ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
கல்வி சீர்திருத்தங்களை வழிநடத்துவதற்கான தேசிய வழிகாட்டுதல் குழு (National Education Reform Centre – NERC) உடன் இணைந்ததாகச் செயற்படும் ஊவா மாகாண கல்வி சீர்திருத்த மத்தியக் குழுவின் கூட்டம் இன்றைய தினம் ஊவா மாகாண சபை கூட்ட அறையில் நடைபெற்றது.
இதன்போது ஊவா மாகாணத்தில் கல்விச் செயல்முறைகளை நெறிப்படுத்துதல் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை நெறிப்படுத்துதல் தொடர்பிலான திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிர்ணயங்களின் அடிப்படையில் புதிய சீர்திருத்தங்களும் முன்வைக்கப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும் கொத்தணி பாடசாலைகள் மற்றும் கல்வி அபிவிருத்திச் சபைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட மட்டத்தில் கல்வி சார் விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
தரமான கல்வி மேம்பாட்டிற்காக ஒன்பது மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள புதிய நிர்ணயங்களை அடிப்படையாகக் கொண்டு கருத்துக்களைப் பெற்று, எமது நாட்டிற்கு மிகவும் பொருத்தமான புதிய கல்விச் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்காகத் தேசிய கல்வி சீர்திருத்த மையம் பல திட்டங்களைத் தயாரித்துள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. P.B. விஜயரத்ன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம். நந்தசேன, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.