ඌව පළාත් සභාවේ අධ්යාපන අමාත්යාංශයට බඳවා ගනු ලැබූ අධ්යාපනවේදී උපාධිධාරීන් 21 දෙනෙකුට ගුරු පත්වීම් පිරිනැමීම අද දින (25) ඌව පළාත් ප්රධාන ලේකම් කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙහිදී කොළඹ, පේරාදෙණිය, නැගෙනහිර හා විවෘත විශ්වවිද්යාලයෙන් අධ්යාපනවේදී උපාධිය ලැබූ උපාධිධාරීන් විසි එක් දෙනකුට ගුරු පත්වීම් පිරිනමන ලදී.
මෙසේ බඳවා ගනු ලැබූ උපාධිධාරි ගුරුවරුන් බදුල්ල, බණ්ඩාරවෙල, වැලිමඩ, පස්සර, වියළුව, මහියංගනය, බිබිල, මොණරාගල, වැල්ලවාය සහ තණමල්විල අධ්යාපන කලාපවල පිහිටි දුෂ්කර පාසැල් වෙත අනුයුක්ත කර තිබේ.
මෙම ගුරු පත්වීම් පිරිනැමීමේ අවස්ථාවට ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී. විජයරත්න මහතා, ඌව පළාත් අධ්යාපන ලේකම් එච්.එම්. නන්දසේන මහතා, රාජ්ය සේවා කොමිෂන් සභා ලේකම් එච්.එම්. ජීවන්ත හේරත් මහතා ඇතුළු නිලධාරීන් පිරිසක්ද එක්ව සිටියහ.
ஊவா மாகாண சபை கல்வி அமைச்சுக்கு இனைத்துக்கொள்ளப்பட்ட கல்வித்துறை பட்டதாரிகள் 21 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (25) ஊவா மாகாண பிரதான செயலாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது கொழும்பு, பேராதெனிய, கிழக்கு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களில் கல்வித்துறை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதுளை, பண்டாரவளை, வெலிமடை, பஸ்ஸர, வியலுவ, மஹியங்கனை, பிபிலை, மொனராகலை, வெல்லவாய மற்றும் தனமல்வில கல்வி வளையங்களில் காணப்படும் வசதி குறைந்த பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண பிரதம செயலாளர் பி.பி.விஜேரத்ன, ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சீ. பிரியந்தி, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம்.எம். நந்தசேன, மாகாண அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம். ஜீவந்த ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.