රිදී මාලියද්ද, ආඳාඋල්පත මංසන්ධියේදී අලුතින් ඉදි කරන ලද වාණිජ ධ්යස්ථානය ජනතා අයිතියට පත් කරන ලදී
රිදීමාලියද්ද ප්රාදේශීය සභාව මගින්, ප්රාදේශීය සංවර්ධන සහායක ව්යාපෘතිය (LDSP) මූල්ය ආධාර යටතේ මිලියන 26ක වියදමින් ඉදි කරන ලද මෙම ගොඩනැගිල්ලේ සියලු පහසුකම් සහිත කඩ කාමර නිර්මාණය කර තිබේ.
එමෙන්ම ගර්භනී මව්වරුන් 100 දෙනෙක්ට ඔවුන්ගේ දරු ප්රසූතියන් පසුව ළමයින්ට අවශ්යවන භාණ්ඩ කට්ටල සහ ගොවීන් සඳහා මඤ්ඤොක්කො වගා කර ගැනීමට අවශ්ය මුදල් චෙක් පත්ද මෙහිදී ප්රධානය කරන ලදි.
මෙම අවස්ථාවට නාගරික සංවර්ධන හා නිවාස රාජ්ය අමාත්ය තේනුක විදානගමගේ මැතිතුමා, ඌව පළාත් පාලන ලේකම් ගාමිණි මහින්දපාල ජෝපියස් මහතා, ප්රාදේශීය දේශපාලන අධිකාරිය ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
ரிதீ மாலியத்த, ஆந்தஉல்பத சந்தியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வணிக மையம் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
ரிதீ மாலியத்த பிரதேச சபையினால், LDSP திட்டத்தின் 26 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கட்டிடத்தில், சகல வசதிகளுடனும் கூடிய கடை அறைகள் அமையப்பெற்றுள்ளது.
மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள் 100 பேருக்குப் பிரசவத்திற்குப் பின்னர் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிரிட விவசாயிகளுக்குக் காசோலைகள் என்பனவும் இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே ஊவா உள்ளூராட்சி மன்ற செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியாஸ், பிரதேச அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.