රජයේ ‘සෞභාග්යයේ දැක්ම’ ප්රතිපත්ති ප්රකාශයට අනුව දුෂ්කර ගම්මාන සංවර්ධනය කිරීමේ අරමුණින් දිවයින පුරා ක්රියාත්මක කරන ලද “ගම සමඟ පිළිසඳරක්” වැඩසටහනෙහි අටවෙනි වැඩසටහන අතිගරු ජනාධිපතිතුමාගේ ප්රධානත්වයෙන් මොණරාගල දිස්ත්රික්කයේ තණමල්විල, අලුත්වැව ග්රාම නිලධාරී කොට්ඨාසයේ, කුකුල්කටුව වැව ඉස්මත්තේ දී 2021.01.30 දින පැවැත්වෙන ලදී. එම රැස්වීමේදී ඉදිරිපත් කරන ලද ගැටළුවලට අදාළව ගෙන ඇති ක්රියාමාර්ග පිළිබඳව ප්රගති සමාලෝචන රැස්වීමක් ඊයේ දින තණමල්විල මහවැලි සංස්කෘතික මධ්යස්ථානයේ දී පවත්වන ලදී.
මෙහිදී මේ වනවිට ආරම්භ කර ඇති සංවර්ධන වැඩපිළිවෙලෙහි වර්තමාන තත්ත්වය සහ ඒවා ක්රියාත්මක කිරීමේදී මුහුණ දෙන ගැටලු හා ගත හැකි විසඳුම් පිළිබඳව දීර්ඝව සාකච්ඡා කරන ලදී.
මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් වන ගරු චාමර සම්පත් දසනායක මැතිතුමා, ගරු ජගත් පුෂ්පකුමාර මැතිතුමා, ගරු කුමාරසිරි රත්නායක මැතිතුමා, ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී.විජේරත්න මහතා, මොණරාගල දිස්ත්රික් ලේකම් ගුණදාස සමරසිංහ මහතා ඇතුළු නිලධාරීන් පිරිසක් එක්ව සිටියහ.
அரசாங்கத்தின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “கிராமத்துடன் கலந்துரையாடல்” வேலைத்திட்டத்தின் கீழ் அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் மொனராகலை மாவட்ட தனமல்வில, அழுத்வேவ கிராம சேவகர் பிரிவு, குகுல்கூடுவ ஏரி அருகாமையில் 2021.01.30 நடைபெற்றது. இதன் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் தனமல்வில மகாவலி கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
இதன்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் போது முகங்கொடுக்க நேரும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் விரிவாக் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சாமர சம்பத் தசநாயக, கௌரவ ஜகத் புஷ்ப குமார, கௌரவ குமாரசிறி ரத்நாயக்க, ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.