බිබිල බස් නැවතුම්පොළ පිහිටි ඉඩම සංවර්ධන කටයුතු සිදු කිරීමේ දී එම ඉඩම හිමිකාරීත්වය පිළිබඳව මතුව ඇති ගැටළුකාරී තත්වය පිළිබඳව පරික්ෂා කොට ඒ සම්බන්ධව නිරීක්ෂණ හා නිර්දේශයන් ලබා ගැනීමේ අරමුණින් ඊයේ දින විශේෂ කමිටුවක් පත් කරන ලදී.
බිබිල ප්රාදේශීය ලේකම් යු.එන්.වීරසිංහ මහත්මියගේ සභාපති ධූරයෙන් 5 දෙනෙකු ගෙන් යුත් කමිටුවක් මේ සඳහා පත්කොට ඇති අතර, මාසයක කාල සීමාවක් ඇතුළත වාර්තාවක් ලබාදෙන ලෙස දන්වා සිටින ලදී.
අදාළ ගැටළුකාරී තත්වය හේතුවෙන් පොදු මහජනතාව වෙත සේවය සැපයීම නිසි පරිදි ඉටු නොවන බවත්, රාජ්ය ආදායම් අහිමි වී ඇති බවත්, අනවසර ඉදි කිරීම් සම්බන්ධව නඩු කටයුතු සඳහා විශාල පිරිවැයක් දැරීමට සිදුව ඇති බවත් මා වෙත වාර්තා වී ඇත.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, පළාත් ක්රීඩා හා ප්රවාහන අමාත්යාංශයේ ලේකම් නිහාල් ගුණරත්න මහතා ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
பிபிலை பஸ் தரிப்பு நிலையம் அமைந்துள்ள காணியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, குறித்த காணியின் உரிமை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் சம்பந்தமாக ஆராய்ந்து அது தொடர்பில் பரிந்துரைகளை வழங்க விசேட குழுவொன்று நேற்றைய தினம் நியமிக்கப்பட்டது.
பிபிலை பிரதேச செயலாளர் திருமதி யு.என்.வீரசிங்க அவர்களின் தலைமையில் ஐந்து பேர்கொண்ட குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஒருமாத காலத்தினுள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பிரச்சினை காரணமாகப் பொதுமக்களுக்கான சேவைகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், அரசாங்கத்தின் வருமானம் இழக்கப்படுவதாகவும், அனுமதியற்ற கட்டடங்கள் தொடர்பான வழக்குகளுக்கு பாரிய செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, மாகாண விளையாட்டு மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்தன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.