බදුල්ල දිසා භාර නියෝජ්ය පොලිස්පති වශයෙන් පත් වූ අජිත් හේසිරි මහතා සමග අද දින ආණ්ඩුකාරවර කාර්යාලයේදී සුහද පිළිසඳරකට එක් විය.
නියෝජ්ය පොලිස්පති අජිත් හේසිරි මහතා මීට පෙර පුත්තලම කොට්ඨාසය භාර ජ්යෙෂ්ඨ පොලිස් අධිකාරිවයා ඇතුළු ශ්රී ලංකා පොලිසියේ ප්රධාන තනතුරු රැසක්ද දැරී තබීම විශේෂත්වයකි.
பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட அஜித் ஹேசிறி அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பொன்று இன்றைய தினம் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேசிறி, முன்னதாக புத்தளம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இலங்கைப் பொலிஸ் சேவையில் பல முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.