බදුල්ල දිස්ත්රික් ආපදා කළමනාකරණ සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම දිස්ත්රික් ලේකම් කාර්යාලයීය ශ්රවණාගාරයේදී පැවැත්විණි.
වර්තමානයේ දිස්ත්රික්කය තුළ ඇති වී තිබෙන ආපදා තත්වය, ඉදිරි කාලගුණික තත්ත්වය මත විශේෂයෙන් අධික වර්ෂාපතනයක් ඇති වුවහොත් එමඟින් බදුල්ල දිස්ත්රික්කයට බලපෑ හැකි නායයෑම් අවදානම ඇතුළු ආපදා තත්ත්වයන් පිළිබඳව හා එවැනි ආපදා අවදානම් කළමනාකරණයට ඇති පෙර සූදානම සම්බන්ධව මෙහිදී දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කරන ලදී.
ආපදා කළමනාකරණය සඳහා දිස්ත්රික්කයේ ඇති යාන්ත්රණයේ ශක්තිමත්භාවය හා පසුගිය වසරේ අත්දැකීම් පිළිබඳවත් මෙහිදී සාකච්ඡා කරන ලදී. ආපදා තත්වයක් ඇති වූ විට කඳවුරු පවත්වාගෙන යාම හා ඒවා කළමනාකරණය කිරීම මෙන්ම ආපදා අවදානම අවම කර ගැනීම සඳහා ගනු ලබන ක්රියාමාර්ග පිළිබඳව ද මෙහිදී සාකච්ඡා කරනු ලැබිය.
එමෙන්ම ආපදාවට පත් පවුල් සහ අධි අවදානම් කලාපවල පදිංචි පවුල් සුරක්ෂිත ස්ථානවල නැවත පදිංචි කිරීමේ කටයුතු සහ එහි ප්රගතිය සම්බන්ධවද මෙහිදී සාකච්ඡා කෙරිණි.
මෙම කමිටු රැස්වීම සඳහා බදුල්ල දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටු සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී මේජර් සුදර්ශන දෙනිපිටිය මැතිතුමා, බදුල්ල දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී චාමර සම්පත් දසනායක මැතිතුමා ඇතුළු දේශපාලන අධිකාරිය, බදුල්ල දිස්ත්රික් ලේකම් දමයන්ති පරණගම, අතිරේක දිස්ත්රික් ලේකම් නිරෝෂා හපුහින්න, ආපදා කළමනාකරණ සහකාර අධ්යක්ෂ ඊ.එම්.එල්.උදය කුමාර, දිස්ත්රික් ආපදා සහන සේවා නිලධාරී සංජීව සමරකෝන් යන මහත්ම මහත්මීන් ඇතුළු ආපදා කළමනාකරණය හා සහන සේවා කටයුතු සඳහා සම්බන්ධවන රාජ්ය නිලධාරීන් සහභාගි වූ අතර අනෙකුත් නිලධාරීන් සහ පාර්ශවයන් මාර්ගගත ක්රමවේදය ඔස්සේ සම්බන්ධ වූහ.
பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள், எதிர்கால காலநிலை ஏற்ப விசேடமாக அதிக மழை பதிவானால் அதனால் பதுளை மாவட்டத்திற்கு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் மண்சரிவு அபாயங்கள் மற்றும் அவ்வாறான நிலைமைகளில் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பதுளை மாவட்டத்தில் அதிக மழை பெய்தால், குறிப்பாக எதிர்கால காலநிலை ஏற்பட்டால், மண்சரிவு அபாயம் உள்ளிட்ட மாவட்டத்தின் தற்போதைய அனர்த்த நிலைமைகள் மற்றும் அத்தகைய அனர்த்த இடர் முகாமைத்துவத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவத்துக்காக மாவட்டத்தில் உள்ள பொறிமுறையின் பலம் மற்றும் கடந்த கால அனுபவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பேரிடர் ஏற்பட்டால் முகாம்களை அமைத்தல் மற்றும் நிர்வகித்தல் உற்பட பேரிடர் அபாயத்தைத் தணிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அதேபோன்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்றுவது மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் மேஜர் சுதர்ஷன தெனிபிடிய, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரமுகர்கள், பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம, மேலதிக மாவட்டச் செயலாளர் நிரோஷா ஹபுஹிந்த, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதய குமார உற்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.