2021(2022) උසස් පෙළ කලා අංශයෙන් දිවයිනේ ප්රථමයා බවට පත් වූ බදුල්ල කැන්දගොල්ල ද්විතීයික පාසලේ ඉෂාර ලක්මාල් ඇතුළු බදුල්ල ප්රාදේශීය සභා බල ප්රදේශයේ පාසල් තුළින් විශ්ව විද්යාල වරම් ලැබූ සියලුම දරුවන් හට උපහාර පිරිනැමීමේ උත්සවයක් අද දින බදුල්ල ප්රාදේශීය සභා ශ්රවණාගාරයේ දී පවත්වන ලදී.
බදුල්ල ප්රාදේශීය සභාව මගින් සංවිධානය කරන ලද මෙම උත්සවයේ දී ටයිකොන්ඩෝ (Teakwondo) ක්රීඩාව තුළින් ජාතික හා ජාත්යන්තර මට්ටමින් විශේෂ දස්කම් දැක්වූ බදුල්ල විහාර මහා දේවි බාලිකා විද්යාලයේ ඉගෙනුම ලබන කවීෂා සාවින්ති දියණියටත් සමරු තිළිණ හා මුදල් ත්යාග ලබා දෙමින් ඇගයීමට ලක් කිරීම විශේෂත්වයකි.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් සන්ධ්යා අඹන්වල මහත්මිය ඇතුළු රාජ්ය නිළධාරීන්, බදුල්ල ප්රාදේශීය සභා බල ප්රදේශයේ පාසල්වල විදුහල්පතිවරුන්, දෙමව්පියන් ඇතුළු බදුල්ල ප්රාදේශීය සභාවේ මන්ත්රීවරුන් එක්ව සිටියහ.
2021(2022) உயர்தர கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட பதுளை கந்தகொல்ல இரண்டாம் தரப் பாடசாலையின் மாணவன் இஷார லக்மால் உட்பட பதுளை பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து பல்கலைக்கழக தெரிவு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் பதுளை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பதுளை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் டேக்வாண்டோ (Teakwondo) விளையாட்டில் தேசிய மற்றும் சர்வதேச மாற்றத்தில் தனது திறமையினை வெளிக்காட்டிப் பல பதக்கங்களைப் பெற்றுத்தந்த பதுளை விஹார மகா தேவி மகளிர் பாடசாலையின் மாணவி கவீஷா சாவிந்தி அவர்களும் நினைவுச் சின்னங்கள் மற்றும் பணப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல உள்ளிட்ட அரச அதிகாரிகள், பதுளை பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் பதுளை பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.