බඩල්කුඹුර සීමාසහිත විවිධ සේවා සමුපකාර සමිතිය සමඟ සාකච්ඡාවක් ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙහිදී සමුපකාර සමිතියේ කඩකාමර පිළිබඳව මතුව ඇති ගැටලු සම්බන්ධයෙන් සාකච්ඡා කළ අතර, එම ගැටලු පිළිබඳව නිරීක්ෂණය කිරීම සඳහා පරීක්ෂණ මණ්ඩලයක් පත් කරන ලදී.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා ඇතුළු බඩල්කුඹුර සමුපකාර සමිතියේ සාමාජිකයින් එක්ව සිටියහ.
படல்கும்புர வரையறுக்கப்பட்ட பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தினருடனான சந்திப்பு ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கூட்டுறவுச் சங்கத்தின் கடைகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த பிரச்சினைகள் குறித்து ஆராய விசாரணைக் குழு ஒன்றை நியமனம் செய்தேன்.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக உள்ளிட்ட கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.