ප්රතිසංස්කරණය කරන ලද බණ්ඩාරවෙල නව වාණිජ මධ්යස්ථානය වෙළඳ ප්රජාවගේ හා පාරිභෝගික ජනතාවගේ අයිතියට පත් කරන ලදී.
2004 වර්ෂයේදී නිර්මාණය කළ මෙම වාණිජ මධ්යස්ථානය වසර 17 කට ආසන්න කාලයකට පසු 2021 වර්ෂයේ කොවිඩ් 19 වසංගත තත්වය හමුවේ දිවයිනටම පනවා තිබූ සංචරණ සීමා කාලය තුළ බණ්ඩාරවෙල මහා නගර සභා අරමුදලින් හා ශ්රම දායකත්වයෙන් මෙහි මුල් ආකෘතියට කිසිදු හානියක් නොවන ලෙස ප්රතිසංස්කරණය කොට, ආලේප කර මහජන අයිතිය සඳහා විවෘත කරන ලදී.
මෙහිදී වෙළෙඳ ප්රජාවගේ ප්රගමනයටත්, පාරිභෝගිකයන්ගේ පහසුවටත් මගී ගුවන් පාලමක් ඉදිකිරීම විශේෂිතයි.
මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්රී මේජර් සුදර්ශන දෙනිපිටිය මහතා, බණ්ඩාරවෙල නගරාධිපති ජනක නිශාන්ත රත්නායක මහතා, නියෝජ්ය නගරාධිපති එම්.එම්.මිත්රපාල හීන්කෙන්ද මහතා, බන්ඩාරවෙල මහ නගර සභා මන්ත්රීවරුන් ඇතුළු මහජනතාව එක්ව සිටියහ.
புணர்நிர்மானம் செய்யப்பட்ட பண்டாரவெல புதிய வணிக மையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட குறித்த வணிக மையம் சுமார் 17 வருடங்களின் பின்னர், கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட பயணத்தடை காலத்தில் பண்டாரவெல மாநகர சபையின் நிதிஒதுக்கீட்டின் கீழ் புணர்நிர்மானம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
வணிக சமூகத்தின் மேம்பாட்டிற்காகவும், வாடிக்கையாளர்களின் வசதிகளுக்காகவும் குறித்த கட்டிடத்தில் புதிதாக மேன்பலம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன தெனிபிடிய, பண்டாரவெல நகர மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பிரதி மேயர் எம்.எம். மிதரபால ஹீன்கெந்த, பண்டாரவெல மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.