සභිකයින් නොමැති අවස්ථාවලදී පළාත් පාලන ආයතනයන්හි කාර්යභාරය පිළිබඳ මාර්ගෝපදේශන සංග්රහය වැඩසටහන ඌව පළාත් සභා ශ්රවණාගාරයේදී පවත්වන ලදී.
මෙහිදී මහජන නියෝජිතයින්ගෙන් ස්වාධීන වූ පළාත් පාලන පරිපාලනයක් මාර්තු 20 වැනි දා සිට ක්රියාත්මක වන මෙම අවස්ථාවේදී, පළාත් පාලන ආයතන වල කටයුතු ඉදිරියට නිසි ආකාරයට ක්රියාත්මක කරගෙන යාම පිලිබදව, ඒ සම්බන්ධව බලපාන නීති රීති රෙගුලාසි, ව්යවස්ථාමය පරිපාලන කටයුතු සම්බන්ධව දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කළ අතර ඒ සඳහා ගත යුතු ක්රියාමාර්ග පිළිබඳව අදාළ බලධාරීන්ට දැනුවත් කරන ලදී.
මෙම අවස්ථාව සදහා ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී. විජයරත්න මහතා, ඌව පළාත් අධ්යාපන ලේකම් සහ වැඩ බලන්න පළාත් පාලන කොමසාරිස් එච්.එම්. නන්දසේන මහතා, නියෝජ්ය කොමසාරිස් වරුන්, සහකාර කොමසාරිස්වරුන්, නාගරික කොමසාරිස්වරුන්, සභා ලේකම්වරුන් ඇතුළු පළාත් පාලන දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන් එක්ව සිටියහ.
உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் வகிபாகம் தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது மக்கள் பிரதிநிதிகள் சாராத உள்ளாட்சி நிர்வாகம் கடந்த மார்ச் 20ம் திகதி முதல் செயல்பட்டு வரும் நிலையில், உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகளை முறையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், அதற்கான சட்ட திட்டங்கள், அரசியலமைப்பு நிர்வாக விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதற்காக முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெளிவூட்டப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஊவா மாகாண கல்விச் செயலாளரும் பிரதி உள்ளூராட்சி ஆணையாளருமான எச்.எம்.எம். நந்தசேன, பிரதி ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், மாநகர ஆணையாளர்கள், மன்றச் செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.