නිරෝධායන ඇඳිරි නීතිය ඉවත්කර රට යළි යථා තත්ත්වයට පත්කර තිබෙන මේ අවස්ථාවේදී කොරෝනා වසංගතය තවදුරටත් ව්යාප්තවීම වලක්වා ගැනීම හා බදුල්ල දිස්ත්රික්කයේ ජනතාව ආරක්ෂා කිරීමට අවශ්ය ක්රියාමාර්ග ගැනීම සම්බන්ධ දිස්ත්රික් කොවිඩ් කමිටු රැස්වීම දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ දී පවත්වන ලදී.
බදුල්ල දිස්ත්රික්කයේ කොරෝනා වසංගතයේ වර්තමාන තත්ත්වය දක්වා පාලනය කිරීමට සහය දුන් සියලුම නිලධාරීන්ට හා ජනතාවට දිස්ත්රික් කොවිඩ් කමිටුවේ ප්රශංසාව මෙහිදී පලකරන ලදී.
එමෙන්ම දිස්ත්රික්කයක් වශයෙන් කොරෝනා මර්ධන එන්නත ඉතාමත් සාර්ථක ලෙස ජනතාව වෙත ලබාදීමට සෞඛ්ය අංශ ප්රමුඛ සියළු පාර්ශව මේ වන විට කටයුතු කර තිබේ. වයස අවුරුදු 30ට වැඩි පුද්ගලයින්ගෙන් 100%ට පළමු මාත්රාව හා 86%ට දෙවන මාත්රාව ලබාදී ඇති බවත්, වයස අවුරුදු 20-30 අතර පිරිසගෙන් 70% ට එන්නත ලබාදී ඇති බවත්, පළමු මාත්රාව පමණක් ලබාගෙන ඇති පිරිස් වෙත සති හතරක කාලය සම්පූර්ණ වූ පසු දෙවන මාත්රාව ලබාදෙන බව සදහන් කරන ලදී.
තවද රජය ගෙන ඇති තීරණයට අනුව සංකූලතා සහිත දරුවන් වෙත ෆයිසර් එන්නත ලබාදීම බදුල්ල දිස්ත්රික්කය තුළත් මේ වන විට ක්රියාත්මක කරන බව සෞඛ්ය අංශය විසින් සඳහන් කර ඇති අතර, පාසල් දරුවන් සඳහා එන්නත්කරණය එළඹෙන 21 වනදා සිට ආරම්භ කරන බවද දන්වා ඇත.
ඒ අනුව 2001.10.16 දින සිට 2003.10.15 දක්වා කාලය තුළ ඉපදුන දරුවන් සඳහා මෙම එන්නත ලබාදීමට මේ වන විට අදාල අංශ සමඟ සාකච්ඡා කොට අවශ්ය කටයුතු සංවිධානය කර ඇති බවද සෞඛ්ය අංශය විසින් සඳහන් කරන ලදි.
මෙම අවස්ථාවට බදුල්ල දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටු සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී මේජර් සුදර්ශණ දෙනිපිටිය මහතා, පාර්ලිමේන්තු මන්ත්රී අරවින්ද් කුමාර් මහතා ඇතුළු දේශපාලන නායකයින්, බදුල්ල දිස්ත්රික් ලේකම් දමයන්ති පරණගම මහත්මිය, ඌව පළාත් සෞඛ්ය ලේකම් දයානන්ද රත්නායක මහතා, බදුල්ල දිස්ත්රික්කයේ ප්රාදේශිය ලේකම්වරුන්, සෞඛ්ය අංශ නිලධාරීන්, ආරක්ෂක අංශ නිලධාරීන් ඇතුළු රාජ්ය නිලධාරීන් පිරිසක් සහභාගී වූහ.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு நாடு மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நிலையில், கொரோனா தொற்று மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், பதுளை மாவட்ட மக்களைப் பாதுகாக்கவும் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
பதுளை மாவட்டத்தில் கொரோனா பரவலை தற்போதைய நிலைவரை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டுக் குழுவினால் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை மாவட்டமென்ற வகையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை மிகவும் சிறந்த முறையில் முன்னெடுக்கச் சுகாதாரப் பிரிவினர் அணைத்து ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100% முதல் டோஸ் தடுப்பூசியும் 86% இரண்டு டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. 20-30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 70% தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், முதல் டோஸ் ஐ மாத்திரம் பெற்றுள்ளவர்களுக்கு நான்கு வாரங்கள் பூர்த்தியானதின் பின்னர் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அரசின் தீர்மானத்திற்கு அமைய நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை பதுளை மாவட்டத்தினுள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரரப்பிரிவினர் தெரிவித்த அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய 2001.10.16 திகதி முதல் 2003.10.15 திகதி வரையான காலப்பகுதியில் பிறந்த மாணவர்களுக்குத் தடுப்பூசி வழங்கச் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடலில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன டெனிபிடிய, பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம, மாகாண சுகாதார செயலாளர் தயானந்த ரத்நாயக்க, பதுளை பிரதேச செயலாளர்கள், சுகாதாரப்பிரிவினர், பாதுகாப்புப் பிரிவினர் உட்பட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.