දිවයින පුරා පළාත් සභා යටතේ පාලනය වන ළමුන් 200ට අඩු පාසල්වල ප්රාථමික අංශයේ අධ්යාපන කටයුතු ඔක්තොම්බර් 21 වනදා සිට ආරම්භ කිරීමට තීරණය කර තිබේ.
මාර්ගගත ක්රමය ඔස්සේ පළාත් ආණ්ඩුකාරවරු විසින් පැවැති රැස්වීමේදී මෙම තීරණය ගනු ලැබීය.
මෙම තීරණයට අනුව ඌව පළාත තුල ළමුන් දෙසීයකට අඩු පාසල් 434 එළඹෙන 21 වනදා විවෘත කිරීමට බලාපොරොත්තු වන අතර ඒ සඳහා අවශ්ය කටයුතු දැනටමත් ක්රියාත්මක වෙමින් පවතී.
එමෙන්ම විවෘත කිරීමට නියමිත පාසල් පිහිටි කලාප හා ප්රදේශවල සිටින දේශපාලන බලධාරීන් හා ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටු සාමාජිකයන් දැනුවත් කිරීමට නියමිත අතර ඒ අයගේ සහයෝගයද බලාපොරොත්තු වන බවද දන්වා සිටිමි.
තවද ප්රාදේශීය ලේකම්වරුන් හා සංවර්ධන නිලධාරීන්ගේ උදවු අවශ්ය වුවහොත් ඔවුන්ද සහභාගී කර ගැනීමට දිසාපතිවරුන්ට උපදෙස් ලබා දුන්නේය.
පාසල් විවෘත කිරීමේ ක්රමවේදය සියලුම සෞඛ්ය උපදෙස් හා නිර්දේශය යටතේ ක්රියාත්මක කිරීමටත්, ප්රවාහන පහසුකම් සැපයීමටත් අදාළ නිලධාරීන්ට උපදෙස් ලබා දුන්හ.
එමෙන්ම දීර්ඝ නිවාඩු කාලයකට පසුව පාසල් යළි විවෘත කරන නිසා, පාසැල් ළමුන්ගේ මනස පාසල වෙත යොමු කර ගැනීමේ අරමුණින් විෂය බාහිර ක්රියාකාරකම් වලින් මුල් සතියේ ක්රියාත්මක කිරීමටද තීරණය කළේය.
ඒ වගේම සියලුම පාසල් වල විදුහල්පතිවරුන්, ගුරුවරුන්, අනධ්යන කාර්ය මණ්ඩලය, පාසල් සංවර්ධන කමිටුව නියෝජිතයන් හා පාසල් ප්රවාහන රියදුරු මහත්වරුන් කොවිඩ් එන්නත් මාත්රා දෙකම ලබා ගෙන තිබීම අත්යවශ්ය කාරණාවක් ලෙසත් මෙමගින් දැඩි අවධානයට යොමු විය.
මෙම අවස්ථාවට සියලුම පළාත් ආණ්ඩුකාරවරුන්, පළාත් ප්රධාන ලේකම්වරුන්, පළාත් අධ්යාපන ලේකම්වරුන්, කලාප අධ්යක්ෂකවරුන් ඇතුළු අධ්යාපන ක්ෂේත්රයට අයත් නිලධාරීන් පිරිසක්ද එක්ව සිටියහ.
நாடாளாவியரீதியில் மாகாண சபையினால் நிர்வகிக்கப்படும் 200 மாணவர்களுக்குக் குறைவான ஆரம்பப் பாடசாலைகளைக் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி முதல் திறக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒன்லைன் தொழினுட்பத்தின் ஊடாக நடைபெற்ற மாகாண ஆளுநர்களின் கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கு அமைவாக ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்குக் குறைவான 434 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ள அதேவேளை, அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திறக்கப்படவுள்ள பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசம் மற்றும் வளையத்திற்குப் பொறுப்பான அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்படவுள்ள அதேவேளை, அவர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
மேலும், பிரதேச செயலாளர்கள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளின் உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களையும் இணைந்துகொள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
பாடசாலைகளைத் திறக்கும் வேலைத்திட்டங்கள் அனைத்தும் சுகாதார ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அமைவாக முன்னெடுக்கவும், பாடசாலை போக்குவரத்து வசதிகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்
அத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களின் உள்ளங்களைப் பாடசாலையுடன் இணைக்கும் நோக்கில் முதல் வாரத்தில் பாடத்திற்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுபடச்ச செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், அணைத்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிமார்கள் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் அணைத்து மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், வலையக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வித் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.