දිවයිනට බලපා ඇති අයහපත් කාලගුණ තත්ත්වය හේතුවෙන් බදුල්ල දිස්ත්රික්කයේ ස්ථාන කිහිපයක ආපදා තත්වයන් වාර්තා වී ඇත.
එම හේතුවෙන් බදුලු ඔය පිටාර ගැලීම නිසා ගෙවල්, වගාබිම්, පාරවල් සහ බෝක්කු රැසක් හානි වී ඇත. මේ පිළිබඳ තොරතුරු සොයා බැලීම සඳහා බදුල්ල, උඩුවර, හල්පේ, දෙමෝදර සහ හාලිඇල යන ප්රදේශවල නිරීක්ෂණ චාරිකාවකට සහභාගි වුණෙමි.
මූලික වශයෙන් ආපදාවට ලක්ව ඇති ප්රදේශවල පාරවල් හා බෝක්කු සුද්ධ පවිත්ර කිරීමේ කටයුතු සඳහා යුද හමුදාව යෙදවීමට ප්රදේශය භාර හමුදා බ්රිගේඩියර්වරයා හට උපදෙස් ලබාදුන් අතර, සුද්ධ පවිත්ර කිරීමේ කටයුතු වලට අවශ්ය වන ජලය බවුසරය මගින් ලබාදීමටත්, සුද්ධ පවිත්ර කිරීමේ කටයුතු වලට උපකාර කිරීම සදහා මහ නගර සභාවට හා ප්රාදේශීය සභාවලටත් උපදෙස් ලබා දුන්නෙමි.
එමෙන්ම පීඩාවට පත් ජනතාව සඳහා මූලික පහසුකම් ලබාදීමට උපදෙස් ලබාදුන් අතර, අපදා තත්ත්වයෙන් හානියට පත්ව ඇති නිවෙස්, වගාබිම් සහ පාරවල් පිළිබඳව සමීක්ෂණය කිරීමටත් අදාළ බලධාරීන්ට උපදෙස් ලබාදුන්නෙමි.
මෙම නිරීක්ෂණ චාරිකාව සඳහා බදුල්ල දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී චාමර සම්පත් දසනායක මැතිතුමා, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, ප්රාදේශීය ලේකම්තුමා ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
நாடளாவிய ரீதியில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சில இடங்களில் அனர்த்த நிலைமைகள் பதிவாகியுள்ளன.
இதன் காரணமாக பதுலு ஓயா பெருக்கெடுத்ததால் வீடுகள், விவசாய நிலங்கள், வீதிகள் மற்றும் வடிகான்கள் பல சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்காக பதுளை, உடுவர, ஹல்பே, தெமோதர மற்றும் ஹாலிஎல பிரதேசங்களுக்கு நேரடிக் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டேன்.
முதன்மையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் வீதிகள் மற்றும் வடிகான்களைச் சுத்தம் செய்வதற்காக இராணுவத்தை ஈடுபடுத்துமாறு பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவ பிரிகேடியருக்கு ஆலோசனை வழங்கிய அதேவேளை, சுத்தம் செய்வதற்குத் தேவையான நீரை பௌசர் மூலம் விநியோகம் செய்யவும், சுத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு மாநகரசபை மற்றும் பிரதேச சபையின் ஊழியர்களைப் பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினேன்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க ஆலோசனை வழங்கியதுடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் வீதிகள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.
இந்த விஜயத்தில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக, ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.