කොවිඩ් වසංගත තත්ත්වය හේතුවෙන් වසා දමා තිබූ පාසල් පළාත් ආණ්ඩුකාරවරුන්ගේ තීරණය මත අද (21) දින ආරම්භ කළේය.
ඒ අනුව ඌව පළාතේ ළමුන් 200ට අඩු පාසල් 476ක් ආරම්භ කිරීමට සූදානම් කර තිබුනද ඉන් පාසල් 434 ප්රාථමික ශ්රේණිවල අධ්යයන කටයුතු අද දිනයේ සිට ආරම්භ කරන ලදී.
මේ ආකාරයෙන් අද දින ඌව පළාතේ නැවත ආරම්භ වූ, බ/කෝට්ටගොඩ උඩගම විද්යාලය (බදුල්ල), බ/බැද්දේගම නවෝද්යා මහා විද්යාලය (බදුල්ල), බ/කරගහවෙල ශ්රී ප්රේමනාද විද්යාලය (බණ්ඩාරවෙල), බ/හබරගල දෙමළ විද්යාලය (වැලිමඩ) සහ බ/බලතොඩඇල්ල විද්යාලය (වැලිමඩ) යන පාසල් වලට ගොස් ප්රථමයෙන්ම ළමුන්ගේ ආරක්ෂාව, අඩුපාඩු මෙන්ම අධ්යාපන කටයුතු පිළිබඳවද සොයා බැලුවේය.
බොහෝ කලකින් පාසල් ආරම්භ වීමත් සමග දරු දැරියන් මෙන්ම ගුරුවරුද උද්යෝගයෙන් පාසලට පැමිණි බව නිරීක්ෂණය වූ අතර ගුරුවරු හා දෙමාපියන් සමගද සුහද පිළිසදරක යෙදීමටද හැකි විය.
கொவிட் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மாகாண ஆளுநர்களின் தீர்மானத்திற்கு அமைய இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்குக் குறைவான 476 பாடசாலைகளில் 434 ஆரம்பப் பாடசாலைகளில் இன்றுமுதல் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் பதுளை கோட்டேகொட உடககம வித்தியாலயம், பதுளை பெத்தேகம நவோதயா மகா வித்தியாலயம், பண்டாரவெல கறகஹவெல ஸ்ரீ பிரேமநாத வித்தியாலயம், வெலிமடை ஹபரகல தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு நேரடியாக விஜயம் செய்து மாணவர்களின் பாதுகாப்பு, குறைபாடுகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிந்துகொண்டேன்.
நீண்ட காலத்தின் பின்னர் பாடசாலைகள் மீண்டு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பாடசாலைகளுக்கு வந்திருந்தமை அவதானிக்கப்பட்ட அதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நட்பு ரீதியிலான கலந்துரையாடலில் ஈடுபட்டேன்.