ඌව පළාත් සභාවේ නව අභ්යන්තර විගණන අධ්යක්ෂ ලෙස එල්.ඩී.එස් ප්රියන්ත මහතා අද (10) දින පත්කරන ලදී.
පළාත් අධ්යාපන දෙපාර්තමේන්තුවේ ප්රධාන ගණකාධිකාරවරයා ලෙස වසර නවයක කාලයක් සේවය කළ එල්.ඩී.එස් ප්රියන්ත මහතා 2002 පෙබරවාරි 01 දින ශ්රී ලංකා ගණකාධිකාර සේවයට බැදි ඇත, ඔහු ශ්රී ජයවර්ධනපුර විශ්ව විද්යාලයෙන් රාජ්ය පරිපාලන පිළිබදව විශේෂවේදී උපාධිය, ශ්රී ලංකා සබරගමුව විශ්ව විද්යාලයෙන් ව්යාපාර පරිපාලනය පිළිබදව පශ්චාත් උපාධියත්, විවෘත විශ්ව විද්යාලයෙන් නීතිවේදි උපාධියත් ලබාගෙන දැනට ශ්රේෂ්ඨාධිකරණ නීතිඥයෙකු වශයෙන්ද කටයුතු කරමින් සිටී.
මෙම අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් ආර්.එච්.සී ප්රියන්ති මහත්මිය එක්ව සිටියහ.
ஊவா மாகாண சபையின் புதிய உள்ளக கணக்காய்வுப் பணிப்பாளராக எல்.டி.எஸ்.பிரியந்த இன்று (10) நியமிக்கப்பட்டார்.
மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பிரதம கணக்காளராக ஒன்பது வருடங்கள் கடமையாற்றிய எல்.டி.எஸ்.பிரியந்த அவர்கள், 2002 பெப்ரவரி முதலாம் திகதி இலங்கையின் கணக்காளர் சேவையில் இணைந்துள்ளார். அவர் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் இளங்கலை அறிவியல் பட்டத்தையும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும், திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு பட்டத்தையும் பெற்றுள்ள அதேவேளை, உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் தற்பொழுது பணியாற்றி வருகிறார்.
இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சீ. பிரியந்தி அவர்களும் கலந்துகொண்டார்.