ඌව පළාත් ආයුර්වේද දෙපාර්තමේන්තුවට පරිත්යාග කළ, බදුල්ල නගරයේ තිබෙන තෙමහල් ගොඩනැගිල්ල ආයුර්වේද විශේෂ ප්රතිකාර ඒකකයක් ලෙස අද දින ජනතා අයිතියට පත් කරන ලදී.
බදුල්ල නගරයේ ප්රසිද්ධ ව්යාපාරිකයන් වන බුද්ධදාස සමරජීව මහතා සහ අයිරින් හිල්ඩා මහත්මිය විසින් රුපියල් කෝටි තුනක පමණ වටිනාකමින් යුත් මෙම තෙමහල් ගොඩනැගිල්ල පසුගියදා පරිත්යාග කරන ලදී.
ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී.විජේරත්න මහතා, පළාත් සෞඛ්ය අමාත්යංශයේ ලේකම් දයානන්ද රත්නායක මහතා, ඌව පළාත් ආයුර්වේද කොමසාරිස් වෛද්ය ඩිල්මා ප්රේමතිලක මහත්මිය, තෙමහල් ගොඩනැගිල්ල පරිත්යාගයකළ ව්යාපාරික යුවල ඇතුළු නිළධාරීන් මෙම අවස්ථාවට සහභාගී වූහ.
ஊவா மாகாண ஆயுர்வேத திணைக்களத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட, பதுளை நகரில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஆயுர்வேத விசேட சிகிச்சைப் பிரிவாக இன்றைய தினம் பொதுமக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.
பதுளை நகரின் பிரபல தொழிலதிபர்களான புத்ததாஸ சமரஜீவ மற்றும் அய்ரின் ஹில்டா ஆகியோரினால் சுமார் மூன்று கோடி ரூபாய்கள் பெறுமதியான குறித்த மூன்று மாடிக் கட்டிடம் அண்மையில் ஊவா மாகாண ஆயுர்வேத திணைக்களத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தயானந்த ரத்நாயக்க, ஊவா மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் டாக்டர் டில்மா பிரேமதிலக, மூன்று மாடிக் கட்டிடத்தை அன்பளிப்புச் செய்தவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
May be an image of 4 people, people standing and indoor