ඌව පළාතට අයත් රාජ්ය ආයතන වල සන්නිවේදන ධාරිතාව වැඩි කිරීමේ අරමුණින් මාර්ගගත වැඩසටහන් පැවැත්වීමට අවශ්ය උපකරණ ලබාදීමේ වැඩසටහන අද දින ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
අපගේ ඉල්ලීමට අනුව එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහන (UNDP) මගින්, යුරෝපානු සංගමය (EU) මුදල් ආධාර යටතේ, UNDP ආයතනයේ පළාත් පාලන ආයතන වල ධාරිතා වර්ධනය කිරීමේ (CDLG) ව්යාපෘතිය මගින් මෙම උපකරණ ලබා දී තිබේ.
මෙම උපකරණ කට්ටලය බදුල්ල දිස්ත්රික් ලේකම් කාර්යාලය සහ මොණරාගල දිස්ත්රික් ලේකම් කාර්යාලය වෙත අද දින භාර දෙනු ලැබේ.
2020 දෙසැම්බර් මාසයේදී අපගේ ඉල්ලීමට අනුව ඌව පළාත් පාලන ආයතන වලටත් මෙවැනි තාක්ෂණික උපකරණ කට්ටල කිහිපයක් UNDP, CDLG ව්යාපෘතිය මගින් ලබාදී තිබීම විශේෂත්වයකි.
මෙම අවස්ථාවට ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී.විජේරත්න මහතා, බදුල්ල දිස්ත්රික් ලේකම් දමයන්ති පරණගම මහත්මිය, මොණරාගල දිස්ත්රික් ලේකම් ගුණදාස සමරසිංහ මහතා, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, CDLG/UNDP ව්යාපෘති සම්බන්ධීකාරක සිහාන් සරූක් මහතා සහභාගී විය.
ஊவா மாகாணத்தில் உள்ள அரசு நிறுவனங்களின் தகவல் தொடர்பு திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இணையவழி நிகழ்வுகளை நடத்துவதற்குத் தேவையான தொழிநுட்ப உபகரணங்களை வழங்கும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
எமது வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தினால் (UNDP) யினால், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதி உதவியுடன், UNDP நிறுவனத்தின் CDLG வேலைத்திட்டத்தின் கீழ், இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
குறித்த உபகரணங்கள் பதுளை மாவட்டச் செயலாளர் காரியாலயம் மற்றும் மொனராகலை மாவட்டச் செயலாளர் காரியங்களுக்கு இன்றைய தினம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
2020 ஆண்டு டிசம்பர் மாதமும் எமது வேண்டுகோளுக்கு அமைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இதுபோன்ற தொழிநுட்ப உபகரணங்கள் UNDP, CDLG வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம, மொனராகலை மாவட்டச் செயலாளர் குணதாச அமரசிங்க, ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, CDLG/UNDP வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸிஹான் ஸரூக் ஆகியோர் கலந்துகொண்டனர்.