එක්සත් ජාතීන්ගේ ආහාර හා කෘෂිකර්ම සංවිධානයේ මෙහෙයවීමෙන් කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව හා ඌව පළාත් කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව එක්ව ගුණාත්මක කෘෂි නිෂ්පාදන බිහි කිරීමේ අරමුණින් ආහාර සුරක්ෂිතතාවය ප්රවර්ධනය කිරීම හා වාණිජ මට්ටමින් බෝග වගාවේ නියැලෙන ගොවීන්ගේ කෘෂි නිෂ්පාදන අලෙවිය සදහා යහපත් කෘෂිකාර්මික පිලිවෙත් (GAP-GOOD AGRICULTURAL PRACTICES) නමින් වැඩසටහනක් ආරම්භ කර ඇත.
මෙහි මූලික අරමුණ වන්නේ කෘෂි බෝග නිෂ්පාදනය කිරීමේදී වගාවට යොදන කෘෂි රසායන හා අනෙකුත් යෙදවුම් අවම මට්ටමකින් භාවිතා කර පරිසර හිතකාමී, තිරසාර ගොවිපලක් තුළින් ගුණාත්මක හා සෞඛ්යාරක්ෂිත අස්වැන්නක් ලබා ගැනීමයි.
මෙම වැඩසටහන යටතේ ඌව පළාතේ ගොවීන් 200 දෙනෙකු GAP සහතිකපත්ර පිරිනැමීමේ සංකේතාත්ම උත්සවය පසුගිය 04 වැනි දින වැලිමඩ බෝගහකුඹුර ප්රදේශයේ දී පැවැත්විය. එම ව්යාපෘතියේ ප්රගති සොයාබැලීම සදහා ක්ෂේත්ර චාරිකාවක ද නිරත වුනි.
මෙහිදී ගොවීන් සදහා රුපියල් 45,000 වටිනා පොලිතීන් වසුන් මළු, විසිරි ජල සම්පාදන කට්ටල, කෘමි ප්රතිරෝධී ආවරණ දැල් ආම්පන්න ලබාදීම ද සිදුවිය.
මෙම අවස්ථාවට UNFAO නියෝජිත නලින් මුණසිංහ මහතා, කෘෂිකර්ම අමාත්යාංශයේ ලේකම් ගාමිණි මහින්දපාල ජෝපියස්, සැලසුම් අධ්යක්ෂ ඇතුළු නිලධාරින් පිරිසක් එක්විය.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அனுசரணையின் கீழ் விவசாய திணைக்களம் மற்றும் ஊவா மாகாண விவசாய திணைக்களம் ஆகியன இணைந்து தரமான விவசாய உற்பத்திகளை உருவாகும் நோக்கத்துடன், உணவு பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் வணிக அளவில் பயிர் செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கென நல்ல விவசாய நடைமுறைகள் (GAP-GOOD AGRICULTURAL PRACTICES) எனும் பெயரில் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
விவசாய பயிர்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் குறைந்தபட்ச அளவிலான இரசாயனங்கள் மற்றும் பிற இடுபொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான பண்ணை மூலம் தரமான மற்றும் ஆரோக்கியமான அறுவடையைப் பெறுவதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த 200 விவசாயிகளுக்கு GAP சான்றிதழ்கள் வழங்கும் அடையாள நிகழ்வு கடந்த 4ஆம் திகதி வெலிமடை போகஹகும்புர பிரதேசத்தில் இடம்பெற்றது.
மேலும் 45,000 ரூபாய் மதிப்பிலான விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பொலித்தீன் பைகள், நீர் வழங்கல் கருவிகள், பூச்சி எதிர்ப்பு கவர் வலைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் UNFAO பிரதிநிதி நலீன் முனசிங்க, மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியாஸ், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.